indian
-
Latest
70 ஆண்டுகள் ஆகியும், இந்தியச் சமூகம் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளது; வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை, ஒற்றுமையே முக்கியம் – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஜூலை-9, நாடு சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்தியச் சமூகத்தின் நிலைமை இன்னும் தேசிய முன்னுரிமையாக கருதப்படவில்லை. கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்திற்கான 8 அம்ச பரிந்துரைகளை முன்வைத்தது ம.இ.கா; இந்தியர் மேம்பாட்டுக்கு இலக்கிடப்பட்ட அணுகுமுறை அவசியம் – சரவணன்
கோலாலம்பூர், ஜூலை-4 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட ஏதுவாக, 8 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை ம.இ.கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. அப்பரிந்துரைகள் பல முக்கிய பகுதிகளைக்…
Read More » -
Latest
OCI குடியுரிமைக்கான விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சியல் இந்தியத் தூதரகம்; பி.என்.ரெட்டி தகவல்
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய இந்தியர்கள், OCI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…
Read More » -
Latest
30 ஆண்டுகள் கடந்து, மலாயா பல்கலைக்கழக 95ஆம் ஆண்டு இந்திய மாணவர்களின் ஒன்றுக்கூடல்
கோலாலும்பூர், ஜூன் 30 – மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸில், மலர்ந்த நினைவுகளுடன் 1995ஆம் ஆண்டில் மலாயா பல்கலைகழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின்…
Read More » -
Latest
நிதி ஒதுக்கீட்டில் சட்டமன்ற உறுப்பினர் பாரபட்சம்; செர்டாங் இந்து சங்கம் போர்க்கொடி
செர்டாங், ஜூன்-30 – இந்தியச் சமூகத்துக்கான நியாயமான நிதி ஒதுக்கீடுகளில் சிலாங்கூர், ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் சலிமி (Abbas Salimi) பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு…
Read More » -
Latest
‘நண்பா’ திட்டம் இந்திய இளைஞர்களுடனான அரசாங்கத்தின் உறவை வலுப்படுத்துகிறது -டத்தோ ஃபாஹ்மி பேச்சு
கோலாலம்பூர், ஜூன்-28 – தொடர்புத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் J-KOM அறிமுப்படுத்தியுள்ள ‘நண்பா’ திட்டம், இந்தியச் சமூகத்துடன் குறிப்பாக அதன் இளைஞர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான…
Read More » -
Latest
13-ஆவது மலேசியத் திட்டம்; இந்தியச் சமூகத்தின் பரிந்துரைகளை ஒருமுகப்படுத்தும் கலந்தாய்வுகள் நிறைவுப்பெற்றன
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-16 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூக மேம்பாட்டுக்கான பரிந்துரைகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வுகள் நிறைவுப் பெற்றுள்ளன. இவ்வாண்டு தொடக்கம் ஏற்கனவே 4 சுற்று…
Read More » -
Latest
இந்திய குடிமகனைக் கொன்ற கொலையாளிகளுக்கு சிறைத்தண்டனை உறுதி
செனவாங், ஜூன் 16 – கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நெகிரி செம்பிலான் செனாவாங் தாமான் பண்டார் சிரம்பானிலுள்ள ஒரு காலி வீட்டின் முன்,…
Read More » -
Latest
அஹமதாபாத் விமான விபத்தில் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய பிரிட்டன் இந்திய வம்சாவளி ஆடவர்; 242 பேரில் இவர் மட்டுமே பிழைத்தார்
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். முன்னதாக…
Read More »
