indonesia
-
Latest
அனாக் கிராகட்டாவ் எரிமலை பகுதி: மாயமான 5 செய்தியாளர்களைத் தேடும் பணி 3 நாட்களுக்கு நீட்டிப்பு
ஜகார்த்தா, செப்டம்பர்-15,இந்தோனேசியாவில் அனாக் கிராகட்டாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பை செய்தியாக்கச் சென்ற 5 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை மேலும் 3…
Read More » -
Latest
அனாக் கிராகாத்தாவ் எரிமலை சீற்றம்: இந்தோனேசியாவில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஜகார்த்தா, செப்டம்பர்-11,அண்மையில் வெடித்துச் சிதறிய அனாக் கிராகாத்தாவ் எரிமலை இரண்டாவது உயர் மட்ட எச்சரிக்கை நிலையில் நீடிப்பதால், இந்தோனேசியாவின் Lampung கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஆயத்தப் பணிகள்…
Read More » -
Latest
இந்தோனேசியாவின் வன, நிலத் தீயை கட்டுப்படுத்த உதவ முன்வந்துள்ளது மலேசியா – ஆர்துர் ஜோசப்
கோலாலம்பூர், செப்-10-இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் வன மற்றும் நிலத் தீ, எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையை சமாளிக்க அந்நாட்டுக்கு உதவ மலேசியா முன்வந்துள்ளது. அதன் தொடர்பில் இயற்கை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் தரைக்கு மேலும் நிலத்தடியிலும் காட்டுத்தீ – நாசா
இந்தோனேசியா, செப்டம்பர் 4 – இந்தோனேசியாவில் கடுமையான மற்றும் பரவலான வறட்சி காரணமாக தரைப்பகுதி மட்டுமின்றி நிலத்தடியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் காட்டுத் தீ: தீ ஏற்படும் அபாயப் பகுதிகள் மீண்டும் அதிகரிப்பு
ஜகார்த்தா, செப்டம்பர் 3 – இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மற்றும் மத்திய கலிமந்தான் பகுதிகளில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ காரணமாக தீ ஏற்படும் அபாயப்…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் பரவியுள்ள காட்டுத் தீ தணிந்து வருகிறது: இரு வாரங்களுக்குள் முடிவுக்கு வரலாம் என்கிறார் அதிபர் பிரபோவோ
ஜகார்த்தா, ஆகஸ்ட்-26-இந்தோனேசியாவின் பல பகுதிகளில் காடுகளிலும் நிலப்பரப்புகளிலும் பரவியுள்ள தீ தணிந்து சீரடையத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியிருக்கிறார். எனவே அடுத்த ஒன்று அல்லது…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜகார்த்தா, ஆகஸ்ட்-15,கிழக்கு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அமெரிக்கப் புவியியல்…
Read More » -
Latest
வெளிநாடுகளில் உள்ள திறமையாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க இந்தோனேசியா திட்டம்
ஜகார்த்தா, ஆகஸ்ட்-15,வெளிநாடுகளில் வாழும் உயர் திறமையாளர்களை ஈர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை வழங்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2027 பட்ஜெட் உரையை…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து – 5 பேர் பலி, 41 பேர் மாயம்
ஜகார்த்தா, ஆகஸ்ட்-3-இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் மாயமாகியுள்ளனர். Mutiara Sentosa 2…
Read More »
