involved
-
Latest
ஹட் யாய் நகைக் கடை கொள்ளையில் சம்பந்தப்பட்ட மலேசிய ஆடவனுக்கு தாய்லாந்து போலீஸ் வலைவீச்சு
சொங்லா, ஏப் 9 – Hat Yai யில் செவ்வாய்க்கிழமையன்று நகைக் கடையில் நிகழ்ந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மலேசிய பிரஜை என நம்பப்படும் நபரை தாய்லாந்து போலீசார்…
Read More » -
Latest
ஜோகூர் பாலத்தில் குத்திக் கொண்ட 2 ஆடவர்களைப் போலீஸ் தேடுகிறது
ஜோகூர் பாரு, பிப்ரவரி-15 – நேற்று ஜோகூர் பாலத்தில் நட்ட நடு சாலையில் சண்டையிட்டுக் கொண்ட 2 ஆடவர்களை, போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது. Facebook-கில் வைரலான…
Read More » -
Latest
டிரம்ப் மீதான குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பல அதிகாரிகளை அமெரிக்க நீதித்துறை நீக்கியது
வாஷிங்டன், ஜன 28 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீதான குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய பல அதிகாரிகளை அமெரிக்க நீதித்துறை நேற்று நீக்கியது.…
Read More » -
Latest
அல்தான்துயா கொலையில் உயரதிகாரிகளுக்குத் தொடர்பா? விசாரிக்க வேண்டுமென குடும்பம் கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-4, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொன்று சடலத்தை சிதைத்து விடுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென, அப்பெண்ணின்…
Read More » -
மலேசியா
ஜோகூர் பாரு உணவகத்தில் சண்டை; அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ்
ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர் பாரு, ஸ்தூலாங் பாருவில் ஓர் உணவகத்தில் சண்டையில் ஈடுபட்டவர்களை போலீஸ் தீவிரமாக அடையாளம் கண்டு வருகிறது. அச்சம்பவம் தொடர்பில் யாரும் புகார்…
Read More » -
Latest
ரஷ்யா – யுக்ரேய்ன் போரில் ஈடுபட்ட மலேசியப் பிரஜை உயிரோடு உள்ளார் – IGP
கோலாலம்பூர், நவம்பர்-5 – யுக்ரேய்ன் – ரஷ்யா போரில் கூலிப்படையாகப் பங்கேற்றதாகக் கூறப்படும் மலேசிய ஆடவர் இன்னமும் உயிரோடும், பாதுகாப்பாகவும் இருக்கின்றார். உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி தேசியப்…
Read More » -
Latest
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளிநாட்டு கடத்தல் கும்பலில் செயல்பட்ட குடிநுழைவு துறை அதிகாரிக்கு வலை வீச்சு
புத்ராஜெயா, செப்டம்பர் 4 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக வெளிநாட்டினர்களைக் கடத்திய கும்பலுடன் தொடர்புடைய ஊழல் விசாரணையில் சிக்கியதாகக் கூறப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி…
Read More »