israel
-
Latest
இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புகள் காசா அமைதி உடன்படிக்கையின் முதல் கட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அக்டோபர்-9, அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்ட உடன்படிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புகளுமே கையெழுத்திட்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். இதையடுத்து…
Read More » -
Latest
இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்ட 23 மலேசியத் தன்னார்வலர்கள் பாதுகாப்பாக இஸ்தான்புல் சென்றடைந்தனர்
செப்பாங், அக்டோபர்-5, இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசியத் தன்னார்வலர்களும், பாதுகாப்பாக துருக்கியே தலைநகர் இஸ்தான்புல் சென்றடைந்துள்ளனர். செப்பாங்கில் உள்ள Sumud Nusantara கட்டுப்பாட்டு மையம் அதனை…
Read More » -
Latest
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்ட 23 மலேசியர்களும் 48 மணி நேரங்களில் விமானம் மூலம் வெளியேற்றப்படுவர்
புத்ராஜெயா, அக்டோபர்-4, காசாவை நோக்கிய GSF எனும் Global Sumud Flotilla மனிதநேய உதவிக் குழுவில் இடம் பெற்று, இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அனைத்து 23…
Read More » -
Latest
10 மலேசியத் தன்னார்வலர்கள் கைது; Flotilla மனிதநேய உதவிக் குழு மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்
புத்ராஜெயா, அக்டோபர்-2, ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், காசா நோக்கி மனிதநேய உதவிகளை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla கப்பல்களை இஸ்ரேல் தடுத்துள்ளதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா & போர்ச்சுகல்; கொதிக்கும் இஸ்ரேல்
லண்டன், செப்டம்பர்-22, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் ஆகிய 4 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஒரே நாளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. பல தசாப்த ஆண்டுகளில்…
Read More » -
Latest
ஹமாஸ் தலைவர்களைக் குறி வைத்து கட்டாரில் இஸ்ரேல் தாக்குதல்; குண்டுகளால் அதிர்ந்த டோஹா
டோஹா, செப்டம்பர்-10 – ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று கட்டார் தலைநகர் டோஹாவில் தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆங்காங்ஙே பெரிய குண்டு வெடிப்புச்…
Read More » -
Latest
மனிதாபிமான உதவிப் பொருட்களை பெறுவதற்கு வரிசையில் இருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்- 30 பாலஸ்தீனர்கள் மரணம்
காஸா, ஜூலை 31 – மனிதாபிமான உதவிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வடக்கு பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது…
Read More » -
Latest
டமாஸ்கஸ் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல்
டமாஸ்கஸ், ஜூலை 17 – சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சிரியாவிலுள்ள ட்ரூஸ் சமூகத்தை அரசாங்கப்…
Read More » -
Latest
முழு போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் – ஈரான் இணக்கம்; ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன்-24- இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை தீர்க்க இது அவசியமாகும்.…
Read More »
