Israeli
-
Latest
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இஸ்ரேலிய விளையாட்டாளர்கள் வரவேற்கப்படுகின்றனர் – பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தகவல்
பாரீஸ், ஜூலை-24, 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இஸ்ரேலிய விளையாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் பங்கேற்பை தாம் பெரிதும் வரவேற்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் (Emmanuel…
Read More » -
Latest
இஸ்ரேலின் Zim முத்திரைக் கொண்ட கொள்கலன் லோரி மலேசியாவிலிருந்து வெளியேறும்படி உத்தரவு
அலோஸ்டார், ஜூன் 7 -இஸ்ரேலின் Zim அடையாள முத்திரையைக் கொண்ட வெளிநாட்டு பதிவு எண் கொண்ட கொள்கலன் லோரி தடுத்து நிறுத்தப்பட்டதோடு மீண்டும் தாய்லாந்திற்கு திரும்பும்படி நேற்று…
Read More » -
Latest
இஸ்ரேலியக் கப்பல்கள் மலேசியாவில் நங்கூரமிடக் கூடாது; துணைப் பிரதமர் உத்தரவு
ஜொகூர் பாரு, ஜூன்-4, இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட எந்தவொரு பன்னாட்டு கப்பலும் மலேசியாவில் எந்தவொரு துறைமுகத்திலும் நங்கூரமிடக் கூடாது. போக்குவரத்து அமைச்சு அதனைக் கட்டாயம் உறுதிச் செய்ய…
Read More » -
Latest
இஸ்ரேலிய ஆடவன் சுடும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு; 3 வெளிநாட்டு சந்தேக நபர்கள் தாயகம் திருப்பியனுப்பு
கோலாலம்பூர், மே-15, சுடும் ஆயுதங்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவனுடன் தொடர்பிருப்பதன் சந்தேகத்தில் கைதான 3 வெளிநாட்டு ஆடவர்களும் தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அவர்கள் மீதான…
Read More » -
Latest
இஸ்ரேல் ஆடவர் விசாரணை தொடர்பில் கைதான 10 நபர்கள் விடுவிக்கப்படுவர்
கோலாலம்பூர், மே 11- இஸ்ரேல் ஆடவர் Avitan Shalom முடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைதான 10 தனிப்பட்ட நபர்கள் போலீஸ் ஜாமினில் அடுத்த வாரம்…
Read More » -
Latest
இஸ்ரேல் ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்த உள்நாட்டு தம்பதியர் கைது
கோலாலம்பூர், மார்ச் 30 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஹோட்டலில் கைது செய்யப்பட்ட இஸ்ரேல் ஆடவர் ஒருவருக்கு சுடும் ஆயுதங்களை விநியோகித்ததன் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த…
Read More » -
Latest
காசாவில் மனிதநேய உதவிகளை ஏற்றியிருந்த லாரிகள் மீது துப்பாக்கிச் சூடு; 112 பேர் பலி
காசா, மார்ச் 1 – காசாவில் மனிதநேய உதவிகளைப் பெறுவதற்காகக் காத்திருந்தவர்களை நோக்கி இஸ்ரேலிய இராணுவம் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில், 112 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் அதில்…
Read More » -
Latest
மூன்று பிணையாளிகளை இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக சுட்டுக்கொன்றது
காஸா, டிச 16 – காஸாவில் ஹமாஸ் வசம் இருந்து வந்த மூன்று பிணையாளிகளை இஸ்ரேலிய ராணுவம் தவறுதலாக சுட்டுக் கொன்றுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவ…
Read More » -
Latest
தற்காலிக அமைதி உடன்பாட்டின்கீழ் ஹமாஸ் தரப்பு விடுவித்த பிணையாளிகள் இஸ்ரேல் சென்றடைவர்
காஸா, நவ 26 – தற்காலிக அமைதி உடன்பாட்டின் கீழ் ஹமாஸ் தரப்பு விடுவித்த 17 பினையாளிகள் இன்று இஸ்ரேல் சென்றடைவர் . அந்த பிணையாளிகளில் 13…
Read More »