issue
-
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்துகொண்டு தேவையற்ற விவாதம்; நஜீப் விவகாரத்தில் ஙா கோர் மிங்கிற்கு சாஹிட் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறிய DAP நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளி மைதான விவகாரம்: 43 ஆண்டுகாலப் பிரச்னை அல்ல; பெற்றோர் ஆசிரியர் சங்கம் விளக்கம்
செகாமாட், ஜூன்-18-ஜோகூர், பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு மைதான எல்லைப் பிரச்சனை குறித்துப் பொது மக்களிடையே நிலவி வந்த சில தவறான புரிதல்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்…
Read More » -
Latest
18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
அந்நிய நிதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரஃபிசி விளக்கம் அளிக்க கோரிக்கை
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி…
Read More » -
Latest
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
Latest
வெறுப்பு அரசியலை நிறுத்துங்கள்; வேதமூர்த்திக்கு குணராஜ் ஜோர்ஜ் கண்டனம்
கோலாலாம்பூர், மே-13-இந்து ஆலயங்கள் விவகாரத்தில் மடானி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக, முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தியை, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்…
Read More » -
Latest
RM1.1 பில்லியன் Arm Holdings விவகாரம்: விசாரணைக்காக ரஃபிஸி ரம்லிக்கு MACC அழைப்பு
கோலாலம்பூர், மே-2, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, வரும் திங்கட்கிழமை வாக்குமூலம் அளிப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் அழைக்கப்பட்டுள்ளார். இது…
Read More » -
Latest
அமெரிக்காவின் 250-ஆவது ஆண்டு சுதந்திர தினம் அதிபர் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய சிறப்பு கடப்பிதழ் அறிமுகம்
வாஷிங்டன், ஏப்ரல்-29-அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, முதல் முறையாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய limited edition சிறப்பு கடப்பிதழ்கள்…
Read More » -
Latest
சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து சிலாங்கூர் சுல்தான் கடும் அதிருப்தி
ஷா ஆலாம், ஏப்ரல்-20, சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கடும் அதிருப்தியை…
Read More » -
Latest
MyKad குறித்து தேசியப் பதிவிலாகாவான JPN விளக்கம்; மானியங்களுக்கு எந்தத் தடையும் இல்லை
புத்ராஜெயா, ஏப்ரல்-7-MyKad பயன்பாட்டின் மூலம் அரசாங்க மானியங்களைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை என, தேசியப் பதிவிலாகாவான JPN தெளிவுபடுத்தியுள்ளது. கிளந்தானில் MyKad தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட…
Read More »