kerala
-
Latest
கேரளாவில் கோர விபத்து: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாப பலி
திருச்சூர், செப்டம்பர்-6,கேரளா, திருச்சூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சூர்…
Read More » -
Latest
இனி ‘கேரளா’ இல்லை… ‘கேரளம்’!; பெயர் மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 18 — இந்தியாவின் கேரளா (Kerala) மாநிலம் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ (Keralam) என அழைக்கப்படவுள்ளது. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர்…
Read More » -
Latest
மற்றொரு உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்தார்… கேரளா மீட்புப் பணியாளர் ராஜேஷுக்கு குவியும் பாராட்டு
கேரளா, ஆக. 7 – கேரளாவில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதான தன்னார்வ மீட்புப் பணியாளர் ராஜேஷ், 61 வயது விவசாயியின் உயிரைக் காப்பாற்றும்…
Read More » -
Latest
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
கேரளாவில் திருவிழாவில் யானை ஆவேசம்; இளைஞர் படுகாயம்
திருச்சூர் (கேரளா), பிப்ரவரி-27-தென்னிந்திய மாநிலமான கேரளாவின் அண்ணாம்நாடா மகாதேவக் கோவிலில் வளியவிளக்கு திருவிழா நடைபெறும் போது ஓர் யானை திடீரென ஆவேசமடைந்து 26 வயது இளைஞரைத் தூக்கி…
Read More » -
Latest
கேரளா இனி ‘கேரளம்’ : மீண்ட அடையாளம்
புது டெல்லி, பிப்ரவரி-25-தென்னிந்திய மாநிலமான கேரளா இனி ‘கேரளம்’ என பெயர் மாறுகிறது. கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் என மாற்றும் மசோதாவுக்கு இந்திய அமைச்சரவை ஒருவழியாக…
Read More » -
Latest
கேரளாவில் கோவில் பிரகாரத்தை வீடியோ எடுத்த சிங்கப்பூர் பயணி கைது
கேரளா, டிசம்பர் 22 – பொதுவாகவே இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் உள்ளே சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கேரளா…
Read More » -
Latest
இந்தியாவில் பரம ஏழ்மை அற்ற முதல் மாநிலமாக நவம்பரில் கேரளா அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம், அக்டோபர்-26, இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக…
Read More »

