massive
-
Latest
விருதுநகரில் பயங்கரம்: பட்டாசு ஆலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
விருதுநகர், ஏப்ரல்-20, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
சண்டகானில் பெரும் தீ விபத்து; சுமார் 1,000 வீடுகள் தீயில் அழிந்தன
சண்டகான், ஏப்ரல்-20-சபா, சண்டகானில் உள்ள Kampung Bahagia, Batu Sapi என்ற நீர்நிலை குடியிருப்பில் நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்,…
Read More » -
Latest
தென் கொரிய மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாய்; தேடுதல் வேட்டையில் குதித்த 300 பேர்
சியோல், ஏப்ரல்-11-தென் கொரியாவில் மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாயைப் பிடிக்க, 300 பேர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 30 கிலோ கிராம் எடையிலான அந்த ஒன்றரை வயது…
Read More » -
Latest
யுக்ரேய்னில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு
லிவிவ், மார்ச்-25-யுக்ரேய்னில் பகல் நேரத்தில் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் சுமார் 1000 ட்ரோன்கள் தாக்குதலுக்கு…
Read More » -
Latest
துவாரான் கார் சேமிப்புக் கிடங்கில் தீ; 700 கார்கள் நாசம்
துவாரான், மார்ச்-16-சபா, துவாரானில் பயன்படுத்தப்பட்ட கார்களின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் சுமார் 700 கார்கள் முழுமையாக எரிந்து நாசமாகின. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த…
Read More » -
Latest
பலாக்கோங்கில் பெரும் தீ விபத்து; 4 தொழிற்சாலைகள் அழிந்தன
பலாக்கோங், மார்ச்-15-சிலாங்கூர், பலாக்கோங், தாமான் செராஸ் ஜெயாவில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 தொழிற்சாலைகள் அழிந்தன. ஒரு தொழிற்சாலை முழுமையாக எரிந்துபோனது; மற்ற 3…
Read More » -
Latest
ஈரான் பெரும் பதிலடி தாக்குதல்: அதிரும் வளைகுடா வட்டாரம்
தெஹ்ரான், மார்ச்-2-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பெரும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அதன் சீற்றம்…
Read More » -
Latest
ஷங்ஹாயில் கட்டுமானத் தளத்தில் அகலமாக உள்வாங்கிய சாலையால் பரபரப்பு; வைரலாகும் வீடியோ
ஷங்ஹாயில் கட்டுமானத் தளத்தில் அகலமாக உள்வாங்கிய சாலையால் பரபரப்பு; வைரலாகும் வீடியோ பெய்ஜிங், பிப்ரவரி-14, சீனா, ஷங்ஹாயில் பெரிய அகலத்திற்கு நிலம் உள்வாங்கி சாலையையும் கட்டடத்தையும் விழுங்கிய…
Read More » -
Latest
பிப்ரவரி 1 முதல் கோலாலம்பூரில் 3 மில்லியன் வாகனங்கள் நுழைந்தன; அதுவே மோசமான நெரிசலுக்குக் காரணம் – போலீஸ்
பிப்ரவரி 1 முதல் கோலாலம்பூரில் 3 மில்லியன் வாகனங்கள் நுழைந்தன; அதுவே மோசமான நெரிசலுக்குக் காரணம் – போலீஸ் கோலாலம்பூர், பிப்ரவரி-14, பிப்ரவரி 1 முதல் 12…
Read More » -
Latest
700 ஆண்டுகளாக சேர்ந்து வந்த அழுத்தம்; இமயமலையில் 8.8 ரிக்டர் அளவில் 2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கான அபாயம் என ஆய்வு எச்சரிக்கை
காட்மண்டு, டிசம்பர்-4, இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து புதிய ஆராய்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான…
Read More »