massive
-
Latest
‘எனக்கு ஏதாவது நடந்தால், ஈரானை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குங்கள்’: ட்ரம்ப்
வாஷிங்டன், ஜூலை-11-ஈரானால் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அந்நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
டிங்கில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
டெங்கில் அருகே தாமான் பெர்மாத்தாவில் (Taman Permata Dengkil) அமைந்துள்ள Sri Maha Mariamman ஆலயத்தின் 2ஆவது மகா கும்பாபிஷேகம் நேற்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதனுடன்,…
Read More » -
Latest
கோலாலம்பூரில் போலீஸாரின் அதிரடி அதிரடி வேட்டை: சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்த 1,156 பேர் கைது
கோலாலம்பூர், ஜூன்-25-கோலாலம்பூர் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 23 வரை நடத்தப்பட்ட 868 அதிரடி சோதனைகளில், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட…
Read More » -
Latest
மாபெரும் ‘Op Cantas’ வேட்டை: சிலாங்கூரில் தேடப்பட்டு வந்த 39 குற்றவாளிகள் சிக்கினர்
கோலாலம்பூர், ஜூன்-22-சிலாங்கூரில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் அதிரடி வேட்டையில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். Op Cantas Bersepadu என்று பெயரிடப்பட்ட இந்த…
Read More » -
Latest
வெள்ளை மாளிகை UFC போட்டியை இலக்கு வைத்த மாபெரும் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; 5 பேர் கைது
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான…
Read More » -
Latest
பந்திங்கில் பரபரப்பு: எண்ணெய் நிலையம் அருகிலுள்ள சாக்கடையில் சிக்கிய 3 மீட்டர் நீள முதலை மீட்பு
பந்திங், ஜூன்-15-சிலாங்கூர், பந்திங்கில் எண்ணெய் நிலையம் ஒன்றின் அருகிலுள்ள சாக்கடையில், 3 மீட்டர் நீளமும் 200 கிலோ எடையும் கொண்ட இராட்சத முதலை ஒன்று சிக்கிய சம்பவம்…
Read More » -
Latest
ஈரான் போர்நிறுத்தம்: ‘உயிர் காக்கும் நிலையில்’ இருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மே-15-மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானுடனான ஒரு மாத கால போர்நிறுத்தம் தற்போது life support அதாவது ‘உயிர் காக்கும்…
Read More » -
Latest
விருதுநகரில் பயங்கரம்: பட்டாசு ஆலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
விருதுநகர், ஏப்ரல்-20, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
சண்டகானில் பெரும் தீ விபத்து; சுமார் 1,000 வீடுகள் தீயில் அழிந்தன
சண்டகான், ஏப்ரல்-20-சபா, சண்டகானில் உள்ள Kampung Bahagia, Batu Sapi என்ற நீர்நிலை குடியிருப்பில் நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்,…
Read More » -
Latest
தென் கொரிய மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாய்; தேடுதல் வேட்டையில் குதித்த 300 பேர்
சியோல், ஏப்ரல்-11-தென் கொரியாவில் மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாயைப் பிடிக்க, 300 பேர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 30 கிலோ கிராம் எடையிலான அந்த ஒன்றரை வயது…
Read More »