media
-
Latest
தழல் மீடியாவின் 14-ஆம் ஆண்டு நிறைவு விழா: “ஆனந்த தேன்காற்று 2026” கலைவிழா சிறப்பாக நடைபெற்றது
கோலாலாம்பூர், ஜூலை-13-தழல் ஊடகத்தின் 14-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு “ஆனந்த தேன்காற்று 2026” என்ற பிரமாண்ட கலை, இசை மற்றும் பண்பாட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள டான்ஸ்ரீ…
Read More » -
Latest
ஊடகவியலாளர்கள் மீதான புகார்கள் இனி முதலில் மலேசிய ஊடக மன்றத்திடம் பரிசீலனை – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஜூலை-7-ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான புகார்கள் இனி தானாகவே விசாரணைக்கோ அல்லது அமுலாக்க நடவடிக்கைகளுக்கோ உள்ளாக்கப்படாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
ஜோகூர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு; ‘முரட்டுத்தனம் பங்சா ஜோகூர் பண்பாடு அல்ல’ – ரவின் குமார் கண்டனம்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சி மாநாட்டின் போது, பாதுகாப்புப் பிரிவினரால் ஊடகப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு, மாநில ஆட்சிக்குழு…
Read More » -
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More » -
Latest
புதிய ஊடக யுகத்திற்காக AI பத்திரிகைத் துறை டிப்ளோமா; MPI அறிமுகம்
சைபெர்ஜெயா, ஏப்ரல்-15-மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, ‘AI பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊடகத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திச் செய்வதையும்,…
Read More » -
Latest
30-ஆம் ஆண்டு நிறைவை ஊடகங்களுடன் ரமலான் விருந்தாகக் கொண்டாடிய LHDN
கோலாலாம்பூர், மார்ச்-5-உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, தனது 30-ஆம் ஆண்டு நிறைவை ரமலான் மாதத்துடன் இணைத்து, ஊடகங்களுக்கான இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியாக நேற்றிரவு கோலாலம்பூரில் நடத்தியது.…
Read More » -
Latest
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஆயதொலா கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது
தெஹ்ரான், மார்ச்-1-ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி அமெரிக்கா–இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை, ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதையடுத்து 40 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம்…
Read More » -
Latest
அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி குறித்து போலீஸ் விசாரணை; உள்ளூர் முக்கியப் புள்ளி, அனைத்துலக ஊடகம் தொடர்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-27, அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு சதித் திட்டம் குறித்து போலீஸார் கடுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சதியில், உள்ளூர் முக்கியப் புள்ளி ஒருவரும்,…
Read More »

