MetMalaysia
-
மலேசியா
நாளை வரை பகாங், ஜோகூரில் கனமழை தொடரும்
கோலாலம்பூர், மார்ச் 4 – பகாங், ரொம்பினிலும் , ஜொகூரில், செகாமாட் , குளுவாங், மெர்சிங் ஆகிய பகுதிகளிலும் நாளை வரை ஆபத்தான நிலையில் கன மழை…
Read More » -
மலேசியா
திரெங்கானு, பகாங், ஜோகூர், கிளந்தானில் நாளை வரை தொடர் மழை பெய்யும் !
கோலாலம்பூர், டிச 21 – திரெங்கானு,பகாங், ஜொகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்திருக்கிறது. திரெங்கானுவில்…
Read More » -
Latest
நவம்பர் 7ஆம் தேதி முதல்அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை கடும் மழை பெய்யும்
கோலாலம்பூர், நவ 3 – இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம்வரை மழைக்காலம் தொடங்குவதால் கடுமையாக மழை பெய்யும் என மலேசிய…
Read More » -
Latest
இம்மாத இறுதியில் வானிலை மிக மோசமாக இருக்குமா ?
கோலாலம்பூர், அக் 25 – சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பது போல், இம்மாத இறுதியில் வழக்கத்திற்கு மாறாக வானிலை மோசமாகுமென கூறப்படுவதை , மலேசிய வானிலை துறை மறுத்திருக்கிறது.…
Read More » -
Latest
புதன்கிழமை வரை நாடு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை; எச்சரித்திருக்கும் வானிலை துறை
கோலாலம்பூர், அக் 3 – இவ்வாரம் புதன்கிழமை வரை, நாட்டின் சில மாநிலங்களில், கன மழை, மற்றும் இடியுடன் கூடிய அடை மழைக்கான எச்சரிக்கையை, மலேசிய வானிலை…
Read More » -
Latest
நவம்பர் மத்தியில் நாட்டில் பெருவெள்ளம் ஏற்படும்; மலேசிய வானிலை துறை எச்சரிக்கை
கோலாலம்பூர், செப் 2 – தொடர் மழையினால், நவம்பர் மத்தியில் நாட்டில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படக் கூடுமென, Metmalaysia -மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்திருக்கின்றது.…
Read More » -
நாட்டின் சில மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப் 23 – இவ்வாரம் சனிக்கிழமை வரை நாட்டின் சில மாநிலங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கக் கூடிய வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை துறை வெளியிட்டுள்ளது.…
Read More »