missing
-
Latest
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
Latest
காணாமல்போன இத்தாலியின் நான்கு முக்குளிப்பார்களின் உடல்கள் மாலத்தீவின் கடலடி குகையில் கண்டுப்பிடிப்பு
மாலே , மே-19-மாலத்தீவின் மிக மோசமான டைவிங் எனப்படும் முக்குளிப்பு பேரழிவில் நீரில் மூழ்கிய நான்கு இத்தாலியர்களின் உடல்கள், அனைத்துலக மீட்பு முயற்சிக்குப் பிறகு, திங்களன்று நீருக்கடியில்…
Read More » -
Latest
திரங்கானு சோகம்: ஆற்றில் காணாமல் போன இரு சகோதரிகள் நீரில் மூழ்கி பலி
குவாலா திரங்கானு, மே-12-திரங்கானுவில் Sungai Jeram Hulu ஆற்றில் குளிக்கும்போது காணாமல் போன இரண்டு இளம் சகோதரிகள், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கம்போங் ஜெராமைச்…
Read More » -
Latest
அதிரடி திருப்பம்; விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்; போலி ஆதரவு கடிதம் என தவெக மீது புகார்
சென்னை, மே-9-திரைப்படங்களில் நாம் காணும் அதிரடி மாற்றங்களைப் போல தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஓர் அதிரடி மாற்றம் நடந்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி தனிப்பெரும்…
Read More » -
Latest
13 வயதில் காணாமல் போன அரிசோனா சிறுமி 32 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
அரிசோனா, ஏப்ரல்-5-30 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீடித்த ஒரு மர்மம், பெரும் ஆச்சரியத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆம், 1994-ஆம் ஆண்டு 13 வயதில் காணாமல் போன கிறிஸ்டினா மரி…
Read More » -
Latest
குடும்ப சுற்றுலாவில் காணாமல் போன இளைஞர்; மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு
பெசூட், மார்ச்-9-வார இறுதி விடுமுறையில் பஹாங், கேமரன் மலைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது காணாமல் போன 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திரங்கானு, பெசூட்டில் சாலையோர…
Read More » -
Latest
லக்னோவில் அதிர்ச்சி: காணாமல் போனவர் சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக மீட்பு
லக்னோ, மார்ச்-4-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணாமல் போன 38 வயது ஆடவர், ஒரு சைவ பிரியாணி கடையின் குளிர்ப்பதனப் பெட்டியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
ஜோகூரில் 8 மாதங்களாக மகள் – மருமகனைக் காணவில்லை; பொது மக்கள் உதவியை நாடும் தாய் சிவனேஸ்வரி
ஜோகூர் பாரு, டிசம்பர் 22-ஜோகூர் பாருவில் வசித்து வந்த லோகிஷா மாரிமுத்து, அவரின் கணவர் அர்வின் ஹெம்பராஜ் இருவரையும் கடந்த 8 மாதங்களாகக் காணவில்லை. சிரம்பானில் காதலித்து…
Read More » -
Latest
ஹோங் கோங்கில் குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட பெருந்தீ; 44 பேர் பலி, 279 பேரைக் காணவில்லை
ஹோங் கோங், நவம்பர்-27, ஹோங் கோங்கில் வானுயர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் வரலாறு காணாத அளவுக்குத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 44 பேர் உடல் கருகி மாண்டனர்.…
Read More » -
Latest
மலேசிய-தாய்லாந்து எல்லை அருகே கள்ளக்குடியேறிகளின் படகுக் கவிழ்ந்தது; ஒருவர் பலி, பலரைக் காணவில்லை
லங்காவி, நவம்பர்-9, மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 90 கள்ளக்குடியேறிகளை ஏற்றியிருந்த படகொன்று, லங்காவி அருகே மலேசிய–தாய்லாந்து எல்லைப் பகுதியில் மூழ்கியது. இதுவரை 6 பேர் உயிருடன்…
Read More »