missing
-
Latest
நேப்பாள வெள்ளம்: “எனது தாயார் கோமதியை கண்டுபிடித்துத் தாருங்கள்” – கவலையுடன் மகள் தரணியா கோரிக்கை
நேப்பாளத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளத்தில் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…
Read More » -
Latest
நேப்பாளம்–திபெத் எல்லைப் பெரு வெள்ளம்: ஈஷா குழுவினர் 80 பேர் மாயம், சத்குரு கவலை
பெங்களூரு, ஆகஸ்ட்-28,நேப்பாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பேர் காணாமல் போயிருப்பதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். கைலாஷ் மானசரோவர்…
Read More » -
Latest
நேப்பாள வெள்ளம்: 17 மலேசியர்கள் உட்பட 291 வெளிநாட்டினர் மாயம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, ஆகஸ்ட்-27,நேபாளத்தின் வடக்கு ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 17 மலேசியர்கள் உட்பட 579-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.…
Read More » -
Latest
கெடா புக்கிட் காயூ ஈத்தாமில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்
குபாங் பாசு, ஆகஸ்ட்-5,கெடாவில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமானது தொடர்பாக புக்கிட் காயு ஹீத்தாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து,…
Read More » -
Latest
திரங்கானுவில் 4 நாட்களாக மாயமான முதியவர், இறுதியில் சடலமாக கண்டுபிடிப்பு
கெமாமான், ஜூலை 23 – கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன 70 வயதான முதியவர், இன்று திரெங்கானு செனே பகுதியிலுள்ள கம்போங் பாரு நேராம் 1…
Read More » -
Latest
ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்; 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு, ஒருவர் மாயம்
அம்மான், ஜூலை-19-ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், தற்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் CENTCOM…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் சோகம்; காணாமல் போன 11 வயது சிறுமி சடலமாக மீட்பு; இருவர் கைது
கோத்தா கினாபாலு, ஜூலை-17-காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11 வயது சிறுமி நுர்ஜில்யா அப்துல்லாவின் (Nurjilya Abdullah) உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபா போலீஸ் கொலை வழக்கு ஒன்றை…
Read More » -
Latest
கெடாவில் மூன்று நாட்களாகக் காணாமல் போன மலையேறி மீட்கப்பட்டார்
கெடா, ஜூலை-1-கெடா, Gunung Jeraiயில் மலையேறச் சென்ற போது மூன்று நாட்களாகக் காணாமல் போன ஆடவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். Padang Tok Sheikhக்கில் பள்ளத்தில் தவறி…
Read More » -
Latest
பேராக் செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன மதியிறுக்க பாதிப்புடைய 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
பேராக், Hutan Melintangங்கில் Kampung Baru, Sungai Sumun எனுமிடத்தில் வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது சிறுவன், செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டான். அச்சிறுவனுக்கு…
Read More »
