missing
-
Latest
கெடாவில் மூன்று நாட்களாகக் காணாமல் போன மலையேறி மீட்கப்பட்டார்
கெடா, ஜூலை-1-கெடா, Gunung Jeraiயில் மலையேறச் சென்ற போது மூன்று நாட்களாகக் காணாமல் போன ஆடவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். Padang Tok Sheikhக்கில் பள்ளத்தில் தவறி…
Read More » -
Latest
பேராக் செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன மதியிறுக்க பாதிப்புடைய 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
பேராக், Hutan Melintangங்கில் Kampung Baru, Sungai Sumun எனுமிடத்தில் வீட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது சிறுவன், செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டான். அச்சிறுவனுக்கு…
Read More » -
Latest
உங்களைக் காப்பாற்றும் நிலைக்கு உயர்ந்ததும் திரும்புவேன்” – தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு 14 வயது சிறுவன் மாயம்
ஷா ஆலாம், ஜூலை-1-சிலாங்கூர், ஷா ஆலாலமில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போன 14 வயது சிறுவனைத் தேடும் பணியைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அச்சிறுவன்…
Read More » -
Latest
2021- 2025ஆம் ஆண்டு வரை 4500க்கும் கூடுதலான சிறார்கள் காணவில்லை – உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 30 – 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,557 சிறார்கள் காணாமல்போன சம்பவங்கள் போலீசில் பதிவாகியுள்ளன. இதில் 2023-ஆம்…
Read More » -
Latest
தைப்பிங்கில் காணாமல் போன பெண்; தான் கடத்தப்படவில்லை என போலீஸ் நிலையத்தில் நேரில் விளக்கம்
தைப்பிங், ஜூன்-29-பேராக், தைப்பிங்கில் ஜூன் 16-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 41 வயது Nor Afiza Zainuddin, தான் கடத்தப்படவில்லை என சிலாங்கூர்,…
Read More » -
Latest
11 நாட்களாக காணாமல்போன ஆடவர் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்தார்
பாலிங், ஜான்-22-11 நாட்களாக காணமல்போன ஆடவரின் உடல் அழுகிய நிலையில் (Teloi Kanan FELDA) ரப்பர் தோட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு பிரேதப் பரிசோதனை…
Read More » -
Latest
காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும்; தன்னிச்சையான தேட வேண்டாம் – தீயணைப்புத் துறை எச்சரிக்கை
மலாக்கா, ஜூன்-22-காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பொது மக்கள் தாங்களாகவே தேடும் பணிகளில் ஈடுபட வேண்டாம் என மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும்…
Read More » -
Latest
காணாமல் போன பணப்பையில் RM10,000 திருட்டு: உணவு விநியோக ஊழியரின் போலீஸ் தடுப்புக் காவல் நீட்டிப்பு
காஜாங், ஜூன்-22-காணாமல் போன பணப்பையைக் கண்டெடுத்து, அதிலிருந்த 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் உணவு விநியோக ஊழியரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர்,…
Read More » -
Latest
மலையேறி ஜஸ்லிண்டாவை Tok Batin மறைத்து வைத்ததாக அவதூறு: 30 வயது நபர் கைது
ஈப்போ, ஜூன்-12-பேராக், தாப்பாவில் 2 வாரங்களாகக் காணாமல் போய் பரபரப்பை ஏற்படுத்திய பெண் மலையேறி ஜஸ்லிண்டா சாலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், பூர்வகுடித் தலைவரான Tok…
Read More »
