months
-
Latest
4 மாதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தமீம் டாஹ்ரி சரணடைந்தார்
போர்டிக்சன், ஜூலை-19-4 மாதங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak), நேற்று நெகிரி செம்பிலான், போர்டிக்சன்…
Read More » -
Latest
உரிமம் இன்றி 35,000 லிட்டர் டீசல் வைத்திருந்த ஆடவனுக்கு 6 மாதம் சிறை; ரி.ம 20,000 அபராதம்
மலாக்கா, ஜூன்-30-உரிமம் இன்றி 35,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வங்காளதேச ஆடவனுக்கு ஆயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த முகநூல் பதிவு: பாதுகாப்பு காவலருக்கு 8 மாத சிறை, RM50,000 அபராதம்
கூச்சிங், ஜூன் 24 – மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமை ( Yang di-Pertuan Agong, Sultan Ibrahim) அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு…
Read More » -
Latest
5 மாதங்களில் 38,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பு: கவலையளிக்கும் புதிய புள்ளிவிவரம்
கோலாலாம்பூர், ஜூன்-15-இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், நாட்டில் 38,953 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை…
Read More » -
Latest
சிங்கப்பூரில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அனுப்பிய ஆடவருக்கு 15 மாத சிறை
சிங்கப்பூர், மே-12-சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அடங்கிய கடிதங்களை அனுப்பிய 62 வயது ஆடவருக்கு, 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bill…
Read More » -
Latest
3 மாதங்களாக ஒரு குழந்தையை கொடூரமாக துன்புறுத்தியதை ஆடவர் ஒப்புக் கொண்டார்
சிங்கப்பூர், ஏப்-23- சிங்கப்பூர், ஏப் 23 – சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சுமார் மூன்று மாதங்களாக, 9 மாத குழந்தையை, அதன் தலையைத் தண்ணீர் வாளியில்…
Read More » -
Latest
அபாயகரமாக பேருந்து ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை, காதலிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை RM 5,000 ரிங்கிட் அபராதம்
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
Read More » -
Latest
தாமான் காஜாங் பிரிமாவில் சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவரில் தூக்கி எறிந்து கொடூரமாகத் துன்புறுத்திய ஆடவனுக்கு 6 மாதம் சிறை
கோலாலம்பூர், ஏப்-7-சுயசேவை சலவை நிலையத்தின் சுவரில் ஒரு பூனைக்குட்டியை எறிந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட நபருக்கு எதிராக இன்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை…
Read More » -
Latest
சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை
ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. சன்வே சிட்டியில் உள்ள கோவிலில், மார்ச்…
Read More »
