murder
-
Latest
கர்ப்பினி கொலை தொடர்பில் சந்தேகப் பேர்வழிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு
பாசீர் மாஸ், ஜூலை 30 – பாசீர் மாஸ் ,கம்போங் ரெபெக்கில் ஏழு மாத கர்ப்பினி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More » -
Latest
தாப்பா பள்ளத்தில் இறந்துகிடந்தவரின் உடலில் மோசமான காயங்கள்; கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியது
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது. அந்நபர் கூர்மையற்ற…
Read More » -
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More » -
Latest
கொலை குற்றவாளியை தப்பிக்க உதவிய காவல் துறை பணியாளர்
கோலாலம்பூர், ஜூலை 11 – கடந்த மாதம் கொலை குற்றவாளி ஒருவன் தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, மலேசிய காவல்துறையில் பணிபுரியும் கார்ப்ரல் முகமது…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைகழக மாணவி கொலை வழக்கில் காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு; செப்டம்பர் 11 மறுசெவிமடுப்பு
செப்பாங், ஜூலை-10 – கடந்த மாதம் சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி Manisshapriet Kaur Akhara-வை கொலைச் செய்ததாக, ஒரு வேலையில்லாத இளைஞனும் அவனது காதலியும் இன்று செப்பாங்…
Read More » -
Latest
நவீன் கொலை வழக்கு விசாரணை; மேல் விசாரணை திகதிகளில் மாற்றம்
ஜார்ஜ் டவுன், ஜூலை 8 – நவீனின் கொலை வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் விசாரணை, வருகின்ற நவம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின்…
Read More » -
Latest
அம்பாங்கில் ஆடவர் கொலை தந்தையும் மகனும் கைது
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட…
Read More » -
Latest
சைபர்ஜெயா மாணவி விவகாரம்; முதன்மை சந்தேக நபர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிறுத்தி வைப்பு
ஷா ஆலாம், ஜூலை-8 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதன்மை சந்தேக நபர் மீது இன்று சுமத்தப்படவிருந்த கொலைக் குற்றச்சாட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்…
Read More » -
Latest
நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூலை 7 – தனது நண்பரை கொலை செய்ததாக பாதுகாவலர் ஒருவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் S. Arunjothy முன்னிலையில்…
Read More »
