muslim
-
Latest
இந்திய முஸ்லீம உணவக செலவினம் 30% உயர்வா? PRESMA-விடம் விளக்கம் கேட்கும் KPDN
புத்ராஜெயா, மார்ச்-29-இந்திய முஸ்லீம் உணவகங்களின் செலவின அதிகரிப்பு குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA-வை அரசாங்கம் அழைத்து விளக்கம் கேட்கவுள்ளது.…
Read More » -
Latest
முஸ்லிம்-இந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் அமைதி முயற்சியை அன்வார் பாராட்டினார்
கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். அமைதிப்…
Read More » -
Latest
முஸ்லீம்–இந்துப் பிரதிநிதிகள் சந்திப்பு; ரமலான் மாதத்தில் நல்லிணக்கக் கலந்துரையாடல் – சிவகுமார்
புத்ராஜெயா, மார்ச்-19-ரமலான் மாதத்தின் அமைதி, பல்லின சமூக ஒற்றுமை உணர்வை முன்னிட்டு, முஸ்லீம் மற்றும் இந்து சமூக பிரதிநிதிகள் ஹர்மோனி மடானி எனும் நிகழ்ச்சியின் வழி நேற்று…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரல் மற்றும் வாய்ப்புகளை ம.இ.கா பாதுகாக்கும்; விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், மார்ச்-17-மலேசிய இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரலும் நலன்களும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்ற தனது கடப்பாட்டை ம.இ.கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கும், மலேசிய வரலாற்றிலும்…
Read More » -
Latest
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More » -
Latest
முஸ்லீம் மையத்துக் கொல்லையை சீரழித்த பேராக் வெள்ளம்; சடலங்களும் சவப்பெட்டிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன
புக்கிட் காந்தாங், அக்டோபர்-25 – பேராக், புக்கிட் காந்தாங்கில் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள முஸ்லீம் மையத்துக் கொல்லையையும் விட்டு வைக்கவில்லை. Kuala Trong, Kampung Tok Johan…
Read More » -
Latest
இஸ்லாமியர் என்ற அடையாளத்தை இரத்து செய்யும் ஆடவர் தொடுத்த வழக்கை இரத்துச் செய்ய அரசு & MAIWPயின் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கோலாலம்பூர், அக்டோபர்-24, 29 வயது Shehzad Malik Muhammad Sarwar Malik என்பவர் தாக்கல் செய்த வழக்கை இரத்துச் செய்யக் கோரி மலேசிய அரசாங்கம் மற்றும் கூட்டரசு…
Read More » -
Latest
மலாய்-இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் மே 24 ஆம் தேதி Daulat Melayu பேரணியை நடத்தவுள்ளன
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவில் உள்ள மலாய்-முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறியதாகக் கூறப்படுவது தொடர்பில்,மே 24 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் ஆட்சேப பேரணியை நடத்த…
Read More »
