muslim
-
Latest
நாடு முழுவதும் சூதாட்டத்தைத் தடை செய்ய PAS-ஐ மத்திய ஆட்சியில் அமர்த்துங்கள் – முஸ்லிம் வாக்காளர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – தங்களுக்குப் பாதகமான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சூதாட்டத்தை முழுமையாக ஒழிப்பதற்கு, பாஸ் கட்சியைப் புத்ராஜெயாவில் ஆட்சியில் அமர்த்துமாறு அக்கட்சி முஸ்லீம்…
Read More » -
Latest
15 முறை கத்திக் குத்து; அமெரிக்காவில் இந்திய முஸ்லீம் மீது மத வெறித் தாக்குதல்
சேல்ட் லேக் சிட்டி, ஜூலை-16-அமெரிக்காவின் யூட்டா (Utah) மாநிலத்தில் வணிக வளாகமொன்றில் பணியாற்றி வந்த இந்திய முஸ்லீம் ஆடவர் மீது மத வெறியால் தூண்டப்பட்டதாகக் கூறப்படும் கொடூர…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம உணவக செலவினம் 30% உயர்வா? PRESMA-விடம் விளக்கம் கேட்கும் KPDN
புத்ராஜெயா, மார்ச்-29-இந்திய முஸ்லீம் உணவகங்களின் செலவின அதிகரிப்பு குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA-வை அரசாங்கம் அழைத்து விளக்கம் கேட்கவுள்ளது.…
Read More » -
Latest
முஸ்லிம்-இந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் அமைதி முயற்சியை அன்வார் பாராட்டினார்
கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். அமைதிப்…
Read More » -
Latest
முஸ்லீம்–இந்துப் பிரதிநிதிகள் சந்திப்பு; ரமலான் மாதத்தில் நல்லிணக்கக் கலந்துரையாடல் – சிவகுமார்
புத்ராஜெயா, மார்ச்-19-ரமலான் மாதத்தின் அமைதி, பல்லின சமூக ஒற்றுமை உணர்வை முன்னிட்டு, முஸ்லீம் மற்றும் இந்து சமூக பிரதிநிதிகள் ஹர்மோனி மடானி எனும் நிகழ்ச்சியின் வழி நேற்று…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரல் மற்றும் வாய்ப்புகளை ம.இ.கா பாதுகாக்கும்; விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், மார்ச்-17-மலேசிய இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரலும் நலன்களும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்ற தனது கடப்பாட்டை ம.இ.கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கும், மலேசிய வரலாற்றிலும்…
Read More » -
Latest
முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசாங்கம் வலுப்படுத்துகிறது
புத்ரா ஜெயா, மார்ச் 7 – சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் முஸ்லிம் அல்லாதோர்…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More » -
Latest
முஸ்லீம் மையத்துக் கொல்லையை சீரழித்த பேராக் வெள்ளம்; சடலங்களும் சவப்பெட்டிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன
புக்கிட் காந்தாங், அக்டோபர்-25 – பேராக், புக்கிட் காந்தாங்கில் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள முஸ்லீம் மையத்துக் கொல்லையையும் விட்டு வைக்கவில்லை. Kuala Trong, Kampung Tok Johan…
Read More »
