nationals
-
Latest
பஞ்சாப் இரயில் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகள் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோலாலம்பூர், ஜூன்-18-இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய நாட்டவர் இருவர், மலேசியப் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு நேற்று சொந்த…
Read More » -
Latest
பாசீர் மாஸ் வனப் பகுதியில் 12 மியன்மார் பிரஜைகள் கைது
பாசீர் மாஸ், ஜூன்-10-பாசீர் மாஸ் வனப்பகுதியில் மெராந்தி, கம்போங் டோக் ரூசாவில் ஐந்து மியான்மர் பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். 22 முதல் 41…
Read More » -
Latest
வேலைவாய்ப்பு மோசடி: மலாக்காவில் 2 சீனப் பிரஜைகள் கைது
மலாக்கா, ஏப்ரல்-14-மலாக்காவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் இரகசியமாகச் செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு மோசடி கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். மலாக்கா தெங்காவில் உள்ள ‘தாமான் புஞ்சாக் பெர்தாம்’ (Taman…
Read More » -
Latest
சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் விழாக்கால அமுலாக்க நடவடிக்கை; 200 வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவுத் நுறை சோதனை
ஷா ஆலாம், மார்-23-விழாக்கால அமுலாக்க நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை தொடங்கி சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், 200 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்கள், சந்தைகள்,…
Read More » -
மலேசியா
சுற்றுப் பயணிகள் போர்வையில் மலேசிய எல்லைக்குள் நுழையும் 4 சீனப் பிரஜைகளின் முயற்சி தோல்வி
புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்-31, சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைய முயன்ற 4 சீன பிரஜைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புக்கிட் காயு ஹீத்தாம் ICQS…
Read More » -
Latest
வெளிநாட்டு கராக்கே மையத்தில் அதிரடி சோதனை 21 பேர் கைது
சுங்கைப் பட்டாணி, நவ 11- சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் ஜாலான் கம்போங் பாருவில் வெளிநாட்டினருக்கான கரோக்கே பொழுதுபோக்கு மையமாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிட வளாகத்தில்…
Read More » -
Latest
ஆடவர் கொலை இந்திய பிரஜைகள் அறுவர் கைது
செர்டாங், பிப் 7 – பூசாட் பண்டார் பூச்சோங்கில் கடை வீடு ஒன்றின் படிக்கட்டில் இந்திய நிரந்த குடியிருப்புவாசி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இந்திய பிரஜைகளில்…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
Latest
கோர்ட் சூட்டுடன் ‘டிப் டாப்பாக’ வந்த 6 வங்காளதேசிகள் புக்கிட் காயு ஹீத்தாமில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26, “முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து…
Read More »
