negligence
-
Latest
ஒன்லைன் வங்கி பரிவர்த்தனை மோசடி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 166,000 ரிங்கிட் வழங்கும்படி மே பேங்கிற்கு உத்தரவு
கோலாலம்பூர், மே 12 -ஒரு பெண்ணின் கணக்கிலிருந்து பணத்தைக் காலி செய்த சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளைத் தடுக்கத் தவறியதற்காக, அவருக்கு 166,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க…
Read More » -
Latest
பிறப்பின் போது ஏற்பட்ட மூளைப் பாதிப்பு: சிறுமிக்கு RM2.5 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
அலோர் ஸ்டார், மே-11-பிறப்பின் போது ஏற்பட்ட மருத்துவ அலட்சியத்தால் மூளை பாதிப்புக்குள்ளான 9 வயது சிறுமிக்கு, சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க அலோர் ஸ்டார்…
Read More » -
Latest
சுங்கை பூலோ சிறையில் கைதி‘ தப்பியதற்கு அலட்சியப் போக்கு தொடர்பில் போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப் 13-சுங்கை பூலோ சிறையிலிருந்து, சிறுவர் பாலியல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவன் தப்பிச் சென்றது குறித்து அலட்சியம் காரணமாக போலீஸ்துறை விசாரணை நடத்தி வருகிறது.…
Read More » -
Latest
அலட்சியத்தால் தாயின் மரணத்திற்கு காரணமான கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கோலாலம்பூர், ஏப்ரல்-1 -HKL எனும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே தாயின் மரணம் ஏற்பட்டதாக நிரூபிக்கப்பட்ட வழக்கில், ஒரு விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும்…
Read More » -
Latest
கேரள அரசு மருத்துவமனையில் அலட்சியம்; 5 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் மருத்துவ கருவியை வைத்து தைத்த சம்பவம்
கேரளா, பிப்ரவரி 23 – கேரளாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பப்பையிலிருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றும் போது,…
Read More » -
மலேசியா
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உடல் பாகங்களை இழந்த இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு
கோலாலம்பூர், நவம்பர்-3, மருத்துவ அலட்சியம் தொடர்பில், ஓர் அரசாங்க மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் கே. விமல் ராஜ்…
Read More » -
Latest
பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு
சிரம்பான், அக்டோபர்-30, சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து சென்றுபார்த்த…
Read More » -
Latest
2 மாதக் குழந்தையின் மரணத்திற்கு தாயின் அலட்சியம்தான் காரணம்; RM2,000 அபராதம்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 — கடந்த வாரம் தனது இரண்டு மாதக் குழந்தையின் மரணத்திற்கு தனது அலட்சிய போக்குதான் காரணமென ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, நீதிமன்றம்…
Read More » -
Latest
விஷம் குடித்து மகள் மரணம்; பள்ளியின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக் காட்டி மகளுக்கு நீதிக்…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More »