negligence
-
Latest
சுங்கை பூலோ சிறையில் கைதி‘ தப்பியதற்கு அலட்சியப் போக்கு தொடர்பில் போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப் 13-சுங்கை பூலோ சிறையிலிருந்து, சிறுவர் பாலியல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவன் தப்பிச் சென்றது குறித்து அலட்சியம் காரணமாக போலீஸ்துறை விசாரணை நடத்தி வருகிறது.…
Read More » -
Latest
அலட்சியத்தால் தாயின் மரணத்திற்கு காரணமான கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கோலாலம்பூர், ஏப்ரல்-1 -HKL எனும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே தாயின் மரணம் ஏற்பட்டதாக நிரூபிக்கப்பட்ட வழக்கில், ஒரு விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும்…
Read More » -
Latest
கேரள அரசு மருத்துவமனையில் அலட்சியம்; 5 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் மருத்துவ கருவியை வைத்து தைத்த சம்பவம்
கேரளா, பிப்ரவரி 23 – கேரளாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பப்பையிலிருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றும் போது,…
Read More » -
மலேசியா
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உடல் பாகங்களை இழந்த இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு
கோலாலம்பூர், நவம்பர்-3, மருத்துவ அலட்சியம் தொடர்பில், ஓர் அரசாங்க மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் கே. விமல் ராஜ்…
Read More » -
Latest
பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு
சிரம்பான், அக்டோபர்-30, சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து சென்றுபார்த்த…
Read More » -
Latest
2 மாதக் குழந்தையின் மரணத்திற்கு தாயின் அலட்சியம்தான் காரணம்; RM2,000 அபராதம்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 — கடந்த வாரம் தனது இரண்டு மாதக் குழந்தையின் மரணத்திற்கு தனது அலட்சிய போக்குதான் காரணமென ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, நீதிமன்றம்…
Read More » -
Latest
விஷம் குடித்து மகள் மரணம்; பள்ளியின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக் காட்டி மகளுக்கு நீதிக்…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More » -
Latest
மருத்துவ கவனக்குறைவு வழக்கில் இழப்பீடு செலுத்துவதில் தோல்வி; RM8.3 மில்லியன் ரிங்கிட்டை கட்ட தனியார் மருத்துவமனைக்கு 2 வாரக் காலக்கெடு
கோலாலம்பூர், ஜூலை-11 – மருத்துவ அலட்சியம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் 8.32 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தாததால் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவு மூலம் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு தனியார்…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்ததற்கு அலட்சியமே காரணம் – லிங்கேஷ்வரன் சாடல்
கோலா திரெங்கானு, ஜூன் 30 – கடந்த சனிக்கிழமையன்று புலாவ் பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அலட்சியமும் சட்டத்திட்டங்களை பின்பற்றாததே முக்கியம்…
Read More »