pakistan
-
Latest
மலேசியா-பாகிஸ்தான் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; தாய்நாட்டிலேயே எஞ்சிய தண்டனையை அனுபவிக்க வழிவகை
இஸ்லாமாபாத், ஆகஸ்ட்-12-மலேசியாவும் பாகிஸ்தானும் இருதரப்புச் சட்ட மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் (ITOP) கையெழுத்திட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற…
Read More » -
Latest
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட மலேசியர்களை விசாரிக்க சிறப்புக் குழு அனுப்பிய போலீஸ்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஆன்லைன் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதை விசாரிக்க, மலேசிய போலீஸ் சிறப்புக் குழுவை இஸ்லாமாபாத்துக்கு…
Read More » -
Latest
பாகிஸ்தானின் பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
பாகிஸ்தான், ஜூலை-1- பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலுள்ள ஒரு பிரத்தியேக வகுப்பு மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு ஆசிரியர்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் பலி, 23 பேர் காயம்
இஸ்லாமாபாத், மே-9-பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப்…
Read More » -
Latest
ஈரானுடனான போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார் ட்ரம்ப்; ஆனால் கடல்வழி முற்றுகை தொடரும்
வாஷிங்டன், ஏப்ரல்-22-மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்பின்…
Read More » -
Latest
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை; பொது மக்கள் பலி
இஸ்லாமாபாத், மார்ச்-30-அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது துப்பாக்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை…
Read More » -
Latest
எண்ணெய் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை; அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை
இஸ்லாமபாத், மார்ச் 11 – ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேலிய மோதலினால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, எரிபொருளைச் சேமிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
Latest
இவ்வாண்டு இந்தியா, பாகிஸ்தானில் அமைதியற்றச் சூழல்? மத்தியக் கிழக்கு நெருக்கடியைத் துல்லியமாகக் கணித்த ஜோதிடரின் புதிய ஆருடம்
புது டெல்லி, மார்ச்-7-மத்தியக் கிழக்கில் தற்போது நிலவும் பிரச்னையை முன்கூட்டியயே துல்லியமாகக் கணித்ததாக கூறப்படும் ‘ஜோதிடர்’ நத்தாலியா, இப்போது இந்தியா–பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த 2026-ஆம் ஆண்டில் ‘அமைதியற்ற…
Read More » -
Latest
எல்லையில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் காபுலில் பாகிஸ்தான் குண்டுகள் வீசியது
காபுல், பிப் 27 – பாகிஸ்தான் எல்லைப் படையினர் மீது ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று ஆப்கானிஸ்தானின் காபுல் மற்றும்…
Read More »