pakistan
-
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
‘இஸ்லாமிய ஒற்றுமையை’ வலியுறுத்தி இந்தியப் பேராளர் குழுவின் மலேசியப் பயணத்தை பாகிஸ்தான் சிர்குலைக்க முயன்றது; NDTV தகவல்
புது டெல்லி, ஜூன்-5 – ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மேற்கொண்ட மலேசிய வருகையை சீர்குலைக்க, பாகிஸ்தான் முயன்றதாக…
Read More » -
Latest
பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தான், ஜூன் 4- கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மலிர் சிறையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சிறையில் சுவர்களும் கதவுகளும் உடைந்து விழுந்ததைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் தலைமையாசிரியர் பிரம்பினால் தாக்கியதால் மாணவன் உயிரிழந்தான்
பெஷாவார், ஜூன் 3 – பாகிஸ்தானில் Khyber மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரால் பிரம்பினால் தாக்கப்பட்ட 10 வயது மாணவன் உயிரிழந்தான். தலை, கழுத்து, முகம் மற்றும்…
Read More » -
Latest
அணுகுண்டு மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேலைக்கு ஆகாது; பாகிஸ்தானை மறைமுகமாகத் தாக்கிய மோடி
லக்னோவ், மே-31 – யாருடைய அணுகுண்டு மிரட்டலும் இந்தியாவிடம் வேலைக்கு ஆகாது என, அதன் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் முன்பு உரையாற்றிய…
Read More » -
Latest
இந்திய விமானங்களுக்கு வான்வெளி தடையை ஜூன் 24 வரை நீட்டித்தது பாகிஸ்தான்
கராச்சி, மே 24- இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை நேற்று தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
புதியப் பதற்றம்; தூதரக அதிகாரிகளை மாற்றி மாற்றி வெளியேற்றிய இந்தியா – பாகிஸ்தான்
புதுடெல்லி, மே-23 – ‘ஓயாத’ மோதலின் அடுத்தக் கட்டமாக இந்தியாவும் பாகிஸ்தானும் தூதரக அதிகாரிகளை மாற்றி மாற்றி வெளியேற்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான்…
Read More » -
Latest
விடியற்காலை 2.30 மணிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு; இந்தியா தாக்கியதை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
இஸ்லாமாத், மே-17 – பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டுப் பிரதமர் அதிசயமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். நூர் கான் விமானப் படைத்…
Read More »
