Perhilitan
-
Latest
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் காயமடைந்த ஆண் யானை: தினமும் இரு முறை கண்காணித்து வருகிறது PERHILITAN
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26- பேராக், கெரிக்கில் JRTB எனும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைப் பகுதியில் இம்மாதம் 17 ஆம் தேதியில் இருந்து ஆண் காட்டு யானையொன்று சுற்றித் திரிவதாகக் கூறப்படுவது குறித்து,…
Read More » -
Latest
டுங்குனில் பெரிய வகை சூரியக் கரடி பிடிபட்டது: கிராம மக்கள் நிம்மதி
டுங்குன், ஆகஸ்ட்-19-திரங்கானு, டுங்குனில் Kampung Padang Ping கிராமத்தில் சுற்றித் திரிந்த பெரிய வகை சூரியக் கரடியொன்று பிடிபட்டுள்ளது. 50 முதல் 70 கிலோகிராம் எடையுடைய அந்த…
Read More » -
Latest
செமோரில் புலி நடமாட்டத்தை விசாரிக்கச் சென்ற PERHILITAN ஊழியர்களுக்கு நேரில் ‘காட்சிக் கொடுத்த’ புலி
செமோர், ஜனவரி-17-பேராக், செமோரில் புலி நடமாட்டம் குறித்த புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் PERHILITAN வனவிலங்கு அதிகாரிகளின் கண்முன்னே புலி நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…
Read More » -
Latest
புக்கிட் கிண்டிங்கில் PERHILITAN வைத்த கண்ணியில் சிக்கிய 2 வயது புலி
தஞ்சோங் ரம்புத்தான், ஜனவரி-12 – பேராக், தஞ்சோங் ரம்புத்தான், புக்கிட் கிண்டிங்கில், சுமார் 2 வயது ஆகும் ஒரு புலி, வனவிலங்குத் துறையான PERHILITAN…
Read More » -
Latest
புரோட்டோன் சிட்டியில் புலி உறுமல்; PERHILITAN இறங்கி விசாரணை
முவாலிம், ஜனவரி-11 – பேராக், முவாலிம் மாவட்டத்தில் உள்ள புரோட்டோன் சிட்டி தொழிற்பேட்டையில் புலி உறுமும் சத்தம் கேட்டதாகக் கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. Ujana…
Read More » -
Latest
யூகே பெர்டானாவில் புலிகள் இருப்பதற்கான அறிகுறி இல்லை’ – PERHILITAN தகவல்
அம்பாங், அக்டோபர்-13 – அம்பாங், யூகே பெர்டானாவில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN நடத்திய கண்காணிப்பில், அங்கு புலிகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும்…
Read More » -
Latest
மெர்சிங்கில் விற்பனை செய்யப்படவிருந்த புலியின் உடல் பறிமுதல்
மெர்சிங், செப் 19 – ஜோகூர் மெர்சிங்கிலுள்ள பெல்டா தெங்காரோவில் மூன்று நபர்கள் ஓட்டிச் சென்ற காரில் இறந்த ஒரு புலியின் உடல் பறிமுதல் செய்யப்பட்டது. பெல்டா…
Read More » -
Latest
ஜோகூரில் யானைகள் இடமாற்ற நடவடிக்கை; குளுவாங் பகுதியில் 6 யானைகள் இடமாற்றம் – PERHILITAN
ஜோகூர் பாரு, ஜூலை 18 – கடந்த திங்கட்கிழமை, தொடங்கப்பட்ட யானைகள் இடமாற்ற நடவடிக்கையின் மூலம் குளுவாங் கஹாங் கம்போங் பிங்கிரில் ஆறு யானைகளை வனவிலங்கு மற்றும்…
Read More » -
Latest
பேரா பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் 90 கிலோ எடையுள்ள புலி சிக்கியது
ஈப்போ, மே 30 – சுங்கை சிப்புட் Kampung Perlop 1 இல் பேரா வனவிலங்கு மற்றும் பூங்கா துறையான பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் 90 கிலோ…
Read More » -
Latest
காட்டு குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம்; Perhilitan நினைவுறுத்து
சிரம்பான், மே-29 – சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை வளாகத்தில் காட்டுக் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாமென பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மனிதர்களுக்கும் வனவிலங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்க்க…
Read More »