policy
-
Latest
பிரதமருக்கான கொள்கை ஆலோசக செயற்குழு தோற்றுவிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல் 22 – மடானி பொருளாதார கொள்கைக்கு ஏற்ப, தேசிய வளர்ச்சி மற்றும் பொருளாதார பின்னடைவு தொடர்பான ஆலோசக சேவைகளை வழங்க ஏதுவாக, PMAC எனப்படும்…
Read More » -
Latest
திவாலானோருக்கு மறுவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 40,000 பேர் விடுவிப்பு
புத்ரா ஜெயா, ஏப்ரல்-3, அரசாங்கத்தின் இரண்டாவது வாய்ப்பு கொள்கையின் கீழ் பிப்ரவரி வரை சுமார் 40 ஆயிரம் பேர் திவாலில் இருந்து மீண்டு ‘மறுவாழ்வுப்’ பெற்றிருக்கின்றனர். தேசிய…
Read More » -
Latest
நோன்பு பெருநாள் உட்பட நாட்டின் பிரதான அனைத்து பெருநாட்களிலும் இலவச டோல் கொள்கையை அரசாங்கம் தொடரும்
கோலாலம்பூர், மார்ச் 28 – அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாள் உட்பட இவ்வாண்டு முழுவதிலும் நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து பெருநாட்களிலும் இலவச டோல் கட்டண கொள்கையை…
Read More » -
Latest
கிழக்கை நோக்கும் கொள்கையில் இனி சீனாவும் இடம்பெறும் -பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், டிச 19 – நாட்டின் கிழக்கை நோக்கும் கொள்கையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் இனி சீனாவும் சேர்த்துக்கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
இந்தியாவின் கல்வி நிபுணர்கள் ஒத்துழைப்பில் “மலேசிய இந்தியர்களுக்கான கல்வி கொள்கையை” உருவாக்க AIMST முன்னெடுப்பு -விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிச 17 – அதி வேகமாக மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப நம் மாணவர்களும் ஆசிரியர்களும் எப்படியெல்லாம் தங்களை தயார்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்தியாவைச் சேர்ந்த…
Read More »