Racial
-
Latest
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
Latest
SPM தேர்வு முடிவுகளை இன ரீதியாக பிரித்துக் காட்டும் அறிக்கை போலியானது – வோங் கா வோ
கோலாலம்பூர், ஏப்-1- 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை இனம் ரீதியாக பிரித்துக் காட்டும் பத்திரிகை அறிக்கை போலியானது என கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா…
Read More » -
Latest
இனவாத பேச்சு; சம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-12-டிக் டோக் நேரலையில் இனவாதமாகவும், சினமூட்டும் வகையிலும் மிரட்டும் விதமாகவும் பேசியப் புகாரில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை, போலீஸார் விசாரணைக்கு அழைக்கவிருக்கின்றனர். மார்ச்…
Read More » -
Latest
இன-மத விவகாரங்கள் தொடர்பில் சட்டத்தை நாமே கையில் எடுக்கக் கூடாது – சிவகுமார் அறிவுறுத்து
கோலாலாம்பூர், மார்ச்-11-“ஜீரோவாக இருப்பவர்கள் ஹீரோவாக முயல வேண்டாம்” என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் பொது மக்களை…
Read More » -
Latest
இன-மத தூண்டுதல்கள் மோசமடைகின்றன; உடனடி நடவடிக்கைத் தேவை – பிரகாஸ் வலியுறுத்து
கோத்தா கெமுனிங், மார்ச்-10-நாட்டில் இன-மதத் தூண்டுதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை முறியடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, வெறும் பார்வையாளராக அதிகாரத் தரப்பு கடந்துபோய்…
Read More » -
Latest
இனவாதத் தூண்டல்களை புறக்கணித்து தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்போம்; ரமணன் வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-10-நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாக்க, இனவாதத் தூண்டல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மலேசியா என்பது…
Read More » -
Latest
‘Kuil haram’ பேரணி இன, மத பதற்றத்தை அதிகரிக்கும்; G25 எச்சரிக்கை
‘Kuil haram’ பேரணி இன, மத பதற்றத்தை அதிகரிக்கும்; G25 எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-7, இன்று இரவு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள “சட்டவிரோத” வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணி…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன; எனவே இன, மத உணர்வைத் தூண்டாதீர்; ஒருமைப்பாட்டு அமைச்சு நினைவுறுத்து
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அடிப்படையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன; எனவே இன, மத உணர்வைத் தூண்டாதீர்; ஒருமைப்பாட்டு அமைச்சு நினைவுறுத்த புத்ராஜெயா, பிப்ரவரி-7, நாட்டில் அனைத்து வழிபாட்டு இடங்களின் நிர்வாகம்…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
இனப் பிரச்னைகளை இன்னார் தான் பேச வேண்டும் என்பதில்லை; யாரும் குரல் கொடுக்கலாம் என்கிறார் ஷெர்லீனா
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-2 – ஓர் இனத்தின் பிரச்னைகளை அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி மட்டும் தான் பேச வேண்டும் என்பதில்லை… மக்கள் பிரதிநிதி என்பவர்…
Read More »