report
-
Latest
தெலுக் இந்தானில் 9 FRU வீரர்கள் உயிரிழப்புக்கு லோரியில் ஏற்றப்பட்ட அதிக எடையே காரணம்
கோலாலம்பூர், நவம்பர் 1 – தெலுக் இந்தானில் கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று (FRU) எனப்படும் கூட்டரசு சேமப்படை லோரியுடன் மோதிய விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு…
Read More » -
Latest
AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலாங்கூர் அரசியாரின் புகைப்படம்; போலி டிக் டோக் கணக்குக்கு எதிராக போலீஸில் புகார்
ஷா ஆலாம், செப்டம்பர்-20, சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிக்கின் அவர்களின் புகைப்படத்தை வைத்து போலி டிக் டோக் கணக்கொன்று உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது. AI அதிநவீன…
Read More » -
Latest
1,700 ரிங்கிட்டுக்கும் கீழ் சம்பளம் வாங்கினால் ஆள்பலத் துறையிடம் புகாராளியுங்கள்; மனிதவள அமைச்சு
புத்ராஜெயா, ஜூன்-23 – RM1,700-க்கும் கீழ் குறைந்தபட்ச ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உடனடியாக அது குறித்து ஆள்பலத் துறையிடம் புகார் அளிக்குமாறு மனிதவள அமைச்சான KESUMA அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
Latest
146 கோடியை தொடு இந்திய மக்கள் தொகை; ஐநாவே அறிவிப்பு
நியூ யோர்க், ஜூன்-11 – கடந்தாண்டு 1.44 பில்லியனாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை இவ்வாண்டு 1.46 பில்லியன் அல்லது 146 கோடியைத் தொடக்கூடும். ஐநாவின் புதியப்…
Read More » -
Latest
“நான் போதைப்பொருள் உட்கொண்டேனா? செய்திகளுக்கு இலோன் மாஸ்க் திட்டவட்ட மறுப்பு
வாஷிங்டன், ஜூன்-1 – கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது katamine உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டில் தாம் மூழ்கிக்கிடந்ததாகக் கூறப்படுவதை, உலக மகா கோடீஸ்வரர் இலோன்…
Read More » -
Latest
டிரம்புக்கு ஆலோசகராக இருந்த போது அதிக அளவு போதைப்பொருள் உட்கொண்ட இலோன் மாஸ்க்; அதிர்ச்சித் தகவல் அம்பலம்
வாஷிங்டன், மே-31 – அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றியபோது இலோன் மாஸ்க் அதிக அளவில் போதைப்பொருள் உட்கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
Latest
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிருந்த போது…
Read More »


