Residents
-
Latest
கன்லோன் எரிமலை மீண்டும் குமுறும் அபாம்; பிலிப்பின்ஸ் மக்கள் வெளியேறும்படி உத்தரவு
மணிலா, மே 16 – பிலிப்பைன்சில் கன்லான் ( Kanlaon ) எரிமலை இருக்கும் பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆபத்து மண்டலத்தில் வசிப்பவர்களை வெளியேற்றும்…
Read More » -
Latest
குப்பைகளும் எண்ணெய்க் கழிவுகளும் கலந்த வெள்ள நீர்; ஈப்போ குடியிருப்பாளர்களுக்கு தோல் எரிச்சல்
ஈப்போ, டிசம்பர்-2, பேராக், ஈப்போ, Fair Park, Arena Kepayang Putra-வில் குப்பைகள் மற்றும் எண்ணெய்க் கழிவுகள் கலந்த வெள்ள நீரை கடக்க வேண்டிய, மிகவும் அருவருப்பான…
Read More » -
Latest
சென்னையில் தொடர் கனமழை எச்சரிக்கை; வேளச்சேரி மேம்பாலத்தில் முன்கூட்டியே இடம் பிடிக்கும் வாகனமோட்டிகள்
சென்னை, அக்டோபர்-15, தமிழகத்தின் சென்னையில் தொடர் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பாதுகாப்பாக வேளச்சேரி மேம்பாலத்தில் இப்போதே இடம் பிடிக்கும் முயற்சியில் வாகனமோட்டிகள் ஈடுபட்டுள்ளனர். பாலத்தில் இரு பக்க…
Read More » -
Latest
மலாக்கா ஆற்றில் உடும்பை வேட்டையாடிய முதலை; அச்சத்தில் மக்கள்
மலாக்கா, அக்டோபர்-8, உணவு வளங்கள் தீர்ந்ததால் பெரும் பசியிலிருந்ததாக நம்பப்படும் ஒரு முதலை, மலாக்கா ஆற்றில் உடும்பை வேட்டியாடிய வீடியோ வைரலாகியுள்ளது. இன்று காலை 9 மணிக்கு…
Read More » -
Latest
நாட்டின் 530-வது தமிழ்ப்பள்ளியான ஹீவூட் தமிழ்ப்பள்ளிக்கு துன் சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட வேண்டும்; சுங்கை சிப்புட் மக்கள் சார்பில் கோரிக்கை
சுங்கை சிப்புட், அக்டோபர்-4 – நாட்டின் 530-வது தமிழ்ப்பள்ளியாக பேராக், சுங்கை சிப்புட்டில் இயங்கி வரும் ஹீவூட் (Heawood) தமிழ்ப்பள்ளிக்கு, ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் மறைந்த…
Read More » -
Latest
அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பி வரும் கிளந்தான் வாசிகள், மாநிலச் சுகாதாரத் துறைக்குச் செல்ல வலியுறுத்தல்
கிளந்தான், செப்டம்பர் 18 – ஆப்பிரிக்க நாடான காங்கோ உட்பட அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பும் கிளந்தான் வாசிகள், உடனடியாக Mpox கண்காணிப்பை மேற்கொள்ள…
Read More » -
Latest
பொறி வைக்கப்பட்ட ஒரே நாளில் சிக்கிய முதலை; ஷா ஆலாம் பொது மக்கள் நிம்மதி பெருமூச்சு
ஷா ஆலாம், செப்டம்பர் -5, சிலாங்கூர், ஷா ஆலாம், Taman Tasik Seksyen 7-ல் அடிக்கடி நடமாடி வந்த முதலை, பொறி வைக்கப்பட்ட ஒரே நாளில் பிடிபட்டுள்ளது.…
Read More » -
Latest
நில அமிழ்வு பயத்தால் தூக்கத்தை இழந்த Taman Keramat Permai PKNS குடியிருப்பாளர்கள்
கோலாலம்பூர், செப்டம்பர் -4, அடிக்கடி நிகழும் நில அமிழ்வு சம்பவங்களால், கோலாலம்பூர் Taman Keramat Permai PKNS அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களின்…
Read More »