Residents
-
Latest
திரெங்கானுவில் மீண்டும் தென்பட்ட கருஞ்சிறுத்தை; பீதியில் பொதுமக்கள்
திரெங்கானு, ஜூலை 13 – திரெங்கானுவிலுள்ள பெங்காலான் காவி (Pengkalan Gawi) R&R மற்றும் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் அருகே கருஞ்சிறுத்தை மீண்டும் தென்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு…
Read More » -
Latest
பூச்சோங் நாடாளுமன்றம் & ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றம் ஏற்பாட்டில் AI கருத்தரங்கு; பொதுமக்கள் கலந்து பயன்
பூச்சோங், ஜூன்-29-பொது மக்களின் டிஜிட்டல் சிந்தனை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில், பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி ஆகியவை இணைந்து நடத்திய…
Read More » -
Latest
சுங்கை பட்டாணி முதியோர் இல்லத்தில் முதியவர்கள் துன்புறுத்தப்பட்டனரா? உடனடி விசாரணையை மேற்கொண்ட போலீஸ்
சுங்கை பட்டாணி, ஜூன்-23 – சுங்கை பட்டாணி முதியோர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த இரு முதியவர்கள் காயங்களுடன் காணப்பட்டதுடன், படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில்…
Read More » -
Latest
பத்தாங் காலியில் நீர் பெருக்கில் 3 ஏமன் பிரஜைகள் சிக்கினர்
கோலாலம்பூர், மே-4-Batang Kali Sungai Kedondong நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஏமன் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகள் நேற்று நீர் பெருக்கில் சிக்கிக் கொண்டதால் நெருக்கடியான…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
Latest
ரொம்பின் Kampung Selendang பகுதியில் புலிகளால் அச்சம்: கலக்கத்தில் மக்கள்
ரொம்பின், ஜனவரி 27 – பஹாங் ரொம்பின் Kampung Selendang பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை புலி கால்நடைகளையே தாக்கியிருந்தாலும்,…
Read More » -
மலேசியா
கம்போங் ஜாவா குடியிருப்பு வாசிகளின் இழப்பீடு விவகாரத்தில் இனி பேச்சு எதுவும் கிடையாது – சிலாங்கூர் மந்திரிபெசார்
ஷா அலாம் , நவ-10, கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும், WCE எனப்படும் மேற்கு கடற்கரை…
Read More » -
Latest
இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்
சிங்கப்பூர், நவம்பர் -10, சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால்,…
Read More » -
Latest
லெங்கெங்கில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம்; குடியிருப்புவாசிகள் கவலை
சிரம்பான், அக் 24 – லெங்கெங் Bandar Tasik Senangin னில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது அங்குள்ள குடியிருப்புவாசிகளிடையே…
Read More » -
மலேசியா
புந்தோங் சட்டமன்றத்தில் தீபாவளி மடானி அன்பளிப்பு; துள்சி ஏற்பாடு, ங்கா கோர் மிங் சிறப்பு வருகை
புந்தோங், அக்டோபர்-6, தீபாவளி பெருநாளை முன்னிட்டு மடானி காசே அன்பளிப்புத் திட்டம், ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் இனிதே நடைபெற்றது. புந்தோ, கெப்பாயாங், பெர்ச்சாம் ஆகிய 3…
Read More »