reveals
-
Latest
ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்கள் தொடர்பாக FAM மீது FIFA விதித்த தண்டனையின் முழு விவரம் வெளியானது
சூரிக் (சுவிட்சர்லாந்து), அக்டோபர்-7, FAM எனப்படும் மலேசியக் கால்பந்து சங்கம் மற்றும் ஹரிமாவ் மலாயா அணியின் 7 பாரம்பரிய வீரர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையின் முழு விவரங்களை,…
Read More » -
Latest
23 லட்சம் வாகனமோட்டிகளின் உரிமங்கள் செயலற்று உள்ளன; JPJ அதிர்ச்சி தகவல்
புத்ராஜெயா, செப்டம்பர்-21, மலேசியாவில் வாகனமோட்டும் உரிமம் வைத்துள்ள 23 லட்சம் பேர் தற்போது செயலற்றவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் உரிமங்கள் காலாவதியாகியோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல்…
Read More » -
Latest
சிறார் பாலியல் குற்றவாளிக்கு எதிரான விசாரணைகளில் அதிர்ச்சியூட்டும் துஷ்பிரயோகம் மற்றும் அருவருப்பான வீடியோக்கள் அம்பலம்
ஜோகூர் பாரு, செப்டம்பர்-14, சிறார் பாலியல் புகாரில் ஜோகூர் பாருவில் கைதான 29 வயது நபர், குறைந்தது 15 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. அருவருப்பான…
Read More » -
Latest
புலன குழுவில் ஆபாசப் பொருட்கள் விற்பனை 12 வயது சிறுமி; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உள்துறை அமைச்சர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – வெறும் 12 வயது மட்டுமே நிரம்பிய சிறுமி ஒருவர், வாட்ஸ்அப் செயலியின் மூலம் ஆபாசப் பொருட்களை விற்பனை செய்யும் ‘வணிகத்தை’ முன்னெடுத்துள்ளதை…
Read More » -
Latest
சாரா கைரினாவின் சடலத்திற்கு சவப்பரிசோதனைக் கோராமல் விசாரணை அதிகாரி தவறிழைத்தார்; CID தலைவர் குமார் அம்பலம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- 13 வயது மாணவி சாரா கைரினாவின் மரணத்தை விசாரித்த அதிகாரி, சவப்பரிசோதனைக்கு கோரிக்கை வைக்காமல் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. சாராவின் மரணம்…
Read More » -
Latest
நாட்டை உலுக்கிய சிறுவன் திஷாந்த்தின் மரணம்; கேபிள் கம்பியால் கழுத்தை நெரித்துக் கொலை; சவப்பரிசோதனையில் அம்பலம்
சிரம்பான், ஜூலை-29- ரொம்பின் அருகே சொந்தத் தந்தையாலேயே புதைக்கப்பட்ட 6 வயது சிறுவன் திஷாந்த், கேபிள் கம்பியால் கழுத்து இறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலையுண்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சவப்பரிசோதனையில் அந்த…
Read More » -
Latest
சாலை ஆர்ப்பாட்டமும் சந்தர்ப்பவாதமும்; மலேசிய நெருக்கடி குறித்து ‘Turun Anwar’ பேரணி சொல்ல வரும் செய்தி என்ன? – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலாம்பூர், ஜூலை-28- சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ‘Turun Anwar’ பேரணி கொள்கைக்காக அல்ல – வாழ்க்கைக்காக. மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் என பலர் அரசியலுக்காக அல்லாமல் தங்களின்…
Read More » -
Latest
15.06 கிராம் ஹெராயின் பாக்கெட்டுகளுடன் போலீசில் வசமாக சிக்கிய காதலர்கள்; சிறுநீர் பரிசோதனையில் ‘மெத்தம்பேட்டமைன்கள்’
மலாக்கா, ஜூலை 23- நேற்று மலாக்கா தாமான் புக்கிட் ரம்பாயில் 15.06 கிராம் எடையிலான 2 ஹெராயின் பாக்கெட்டுகளுடன், போதைக்கு அடிமையான காதலர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
எனது மகனை நான் கொன்றேனா? பொய் வாக்குமூலமளிக்க போலீஸ் வற்புறுத்தியதாக சிறுவன் ராயனின் தாயார் பகிரங்க தகவல்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யானின் தாயார், இஸ்மானிரா அப்துல் மனாஃப், போலீசார் தன்னை பொய் வாக்குமூலம் கொடுக்க…
Read More »
