robbed
-
Latest
24 மணி நேர கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன் சில மணி நேரங்களிலேயே கைது
ஷா ஆலாம், மே-20 – சிலாங்கூர் கிள்ளான் பண்டார் பொத்தானிக்கில் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன், சில மணி நேரங்களிலேயே…
Read More » -
Latest
செமிஞ்சேவில் வீட்டில் கொள்ளை; போலீஸ்போல் நடித்து 5 ஆடவர்கள் கைவரிசை – போலிஸ் தேடல்
செமினி , மே 9 – செமினியில் போலீஸ்போல் நடித்து 5 தனிப்பட்ட நபர்கள் ஒருவரிடம் கொள்ளையிடும் சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானதை போலீசார் உறுதிப்படுத்தினர்.…
Read More » -
Latest
மலாக்காவில் 4 பெண்களிடம் கொள்ளையடித்த டெலிவரி ரைடர், குற்றத்தை மறுத்துள்ளார்
பெட்டாலிங் ஜெயா, மே 8 – இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், மலாக்கா தெங்கா பகுதியில், 4 பெண்களிடம் கொள்ளையடித்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட டெலிவரி ரைடர்…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கைத்துப்பாக்கி முனையில் ஆடவரைக் கொள்ளையிட்ட சந்தேக நபர் 24 மணி நேரங்களில் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்-11, ஜோகூர், ஸ்கூடாய், தாமான் நூசா பெஸ்தாரியில் நேற்று முன்தினம் ஆயுதமேந்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்திற்கு, 24 மணி நேரங்களுக்குள் போலீஸ் தீர்வு கண்டுள்ளது.…
Read More » -
Latest
மலாக்கா பேரங்காடியில் நகைக்கடையைக் கொள்ளையிட்ட முகமூடி ஆடவர்கள்
மலாக்கா, டிசம்பர்-28, மலாக்கா, பண்டார் ஹிலிரில் பிரபல பேரங்காடியில் நுழைந்த 2 முகமூடிக் கொள்ளையர்கள், ஒரு நகைக்கடையைக் கொள்ளையிட்டுத் தப்பினர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அச்சம்பவம்…
Read More » -
Latest
சைபர்ஜெயாவில் 71 வயது மூதாட்டியைக் கற்பழித்து, கொள்ளையிட்ட 25 வயது ஆடவன் கைது
செப்பாங், செப்டம்பர் -14, சைபர்ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 71 வயது மூதாட்டி மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில்…
Read More »