scam
-
Latest
மலாக்காவில் மோசடி அழைப்பு மையத்தில் சீன நாட்டினர் கைது
மலாக்கா, ஜூலை-15-மலாக்கா, Ayer Kerchவில் முதலீட்டு மோசடிக் கும்பலின் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 21 சீன நாட்டு ஆடவர்கள்…
Read More » -
Latest
இணைய மோசடிகளால் RM3.8 பில்லியன் இழப்பு – உள்துறை அமைச்சர்
கோலாலம்பூர், ஜூலை 15 – 2025 முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை மலேசியாவில் 95,638 இணைய மோசடி வழக்குகள் பதிவாகி, மொத்தம் 3.8 பில்லியன்…
Read More » -
Latest
e-wallet நிறுவனங்கள் மோசடிகளுக்கு ஆளாகுவோருக்கு 7 வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் – பிரதமர்
அலட்சியமாகச் செயல்படும் இ-வாலட் (e-wallet) நிறுவனங்கள், மோசடிகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவோருக்கு ஏழு வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இ-வாலட் சேவை வழங்கும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் போலீஸாரின் அதிரடி அதிரடி வேட்டை: சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலைச் சேர்ந்த 1,156 பேர் கைது
கோலாலம்பூர், ஜூன்-25-கோலாலம்பூர் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 23 வரை நடத்தப்பட்ட 868 அதிரடி சோதனைகளில், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட…
Read More » -
Latest
K-pop கலை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி; பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளை போலீசார் கண்டறிந்தனர்
கோலாலம்பூர், ஜூன்-15 K-pop குழுவான, BTS சின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள் விற்பனை மற்றும் வாங்குவதில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் மற்றவர்களின் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதை…
Read More » -
Latest
சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது
பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.…
Read More » -
Latest
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
Latest
பாலிங்கில் BUDI95 மானிய மோசடி: வங்கதேச பெட்ரோல் நிலைய பணியாளர் கைது
பாலிங், மே-11– பிறரின் அடையாளத் தகவல்களைப் பயன்படுத்தி BUDI95 எரிபொருள் மானிய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது…
Read More » -
Latest
போலி இந்தியப் போலீஸ் சீருடையைப் பயன்படுத்தி நூதன மோசடி: கும்பலை முறியடித்த மலேசியப் போலீஸ்
கோலாலாம்பூர், மே-5, போலி இந்தியப் போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை மலேசியப் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர். இந்தக் கும்பல் மலேசியாவில்…
Read More » -
Latest
வேலைவாய்ப்பு மோசடி: மலாக்காவில் 2 சீனப் பிரஜைகள் கைது
மலாக்கா, ஏப்ரல்-14-மலாக்காவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் இரகசியமாகச் செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு மோசடி கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர். மலாக்கா தெங்காவில் உள்ள ‘தாமான் புஞ்சாக் பெர்தாம்’ (Taman…
Read More »