search
-
Latest
தீவிர தேடுதல்: நேப்பாளம், சீனா வெள்ளப் பெருக்கில் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை – விஸ்மா புத்ரா
புத்ராஜெயா, ஆகஸ்ட்-31,நேப்பாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மொத்தம் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சு…
Read More » -
மலேசியா
நேப்பாள வெள்ளம் & சீனாவில் போக்குவரத்து பாதிப்பு: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களைக் கண்டறியும் பணி தீவிரம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29:நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் தொடர்பில் சீனாவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு நிலை குறித்த நடவடிக்கைகளை…
Read More » -
Latest
தென் கொரிய மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாய்; தேடுதல் வேட்டையில் குதித்த 300 பேர்
சியோல், ஏப்ரல்-11-தென் கொரியாவில் மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாயைப் பிடிக்க, 300 பேர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 30 கிலோ கிராம் எடையிலான அந்த ஒன்றரை வயது…
Read More » -
Latest
3 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு பினாங்கு 2வது பாலத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம்
பத்து காவான், மார்ச்-26-3 நாட்கள் தேடுதல் பணிகளுக்குப் பிறகு இரண்டாவது பினாங்கு பாலத்திற்கு அடியில் ஓர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து காவானிலிருந்து தீவை நோக்கிச் செல்லும்…
Read More » -
மலேசியா
கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம்; 11 பேர் உயிரிழப்பு & 13 பேர் மீட்பு
லங்காவி, நவம்பர் -10, மலேசியா–தாய்லாந்து கடற்கரை எல்லைக்கு அருகில் கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்…
Read More » -
Latest
அமெரிக்கப் பயனர்களுக்கு AI பயன்பொறியை அமுல்படுத்திய கூகள்
கலிஃபோர்னியா, மே-21, விளம்பர அடிப்படையிலான வணிக மாதிரி குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், AI அதி நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் கூகள் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.…
Read More »
