Seremban
-
Latest
சிரம்பான் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் கோலாகலமாக நடைபெற்ற சப்தமூர்த்திகள் தேர் திருவிழா
சிரம்பான், ஜூலை-5-சிரம்பான் ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் மிகவும் கோலாகலமாக ‘சப்தமூர்த்திகள் தேர் திருவிழா’ நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில், மஹிமா எனப்படும் மலேசிய இந்து…
Read More » -
Latest
பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி பலி; சிரம்பானில் அதிர்ச்சி
சிரம்பான், ஜூன்-20 – நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள பள்ளி கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்ததில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று காலை…
Read More » -
Latest
சிரம்பானில் கேபல் திருடடு தொடர்பில் இரு சந்தேகப் பேர்வழிகள் கைது
சிரம்பான், ஜூன்-16 – போலீஸ் சோதனையிலிருந்து தப்பியோடியதாக நம்பப்படும் கார் ஒன்று சிரம்பான் , ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயிலில் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதை தொடர்ந்து அதிலிருந்த…
Read More » -
Latest
சிரம்பானில் ஸ்டோர் அறையின் பின்னால் கட்டாயமாக 9 வயது சிறுமியை அடைத்து வைத்த வளர்ப்புப் தாய் கைது
கோலாலம்பூர், ஜூன்-8-செரம்பானில் உள்ள தனது குடும்ப வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஸ்டோர் அறையில் வாரக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே…
Read More » -
Latest
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் PRANGKAT திட்டத்தின் கலை விழா; 80 மாணவர்கள் பங்கேற்பு
சிரம்பான், ஜூன்-7-‘நெகிரி செம்பிலான் சுற்றுலா ஆண்டு 2026’ பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு, சிரம்பான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்காக வரலாற்றிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ‘பாரம்பரிய கலை விழா’…
Read More » -
Latest
சிரம்பான் ஓம் சிவனாலயம் 4வது மகா கும்பாபிஷேகம்; 6,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
சிரம்பான், கம்போங் பாசீரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஓம் சிவனாலயம்’ அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலின் நான்காவது மகா கும்பாபிஷேகப்…
Read More » -
Latest
சிரம்பானில் சோகம்; சோப்பு நீர் வாளியில் விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி
சிரம்பான், மே-28-நெகிரி செம்பிலான், சிரம்பானில் சோப்பு நீர் இருந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்த 11 மாதக் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் 54…
Read More » -
Latest
சிரம்பானில் 7 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்: பதிவு செய்யப்படாத பராமரிப்பு மைய பெண்ணுக்கு 6 நாட்கள் தடுப்புக்காவல்
சிரம்பான், மே-21- சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 38 வயது…
Read More » -
Latest
சிரம்பானில் தொட்டிலில் தூங்கிய 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
சிரம்பான், மே 20 – சிரம்பான், பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan) பகுதியில் உள்ள பராமரிப்பாளரின் வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத…
Read More » -
Latest
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததால் மாணவரின் SPM முடிவு பிடித்தம்: சிரம்பான் பள்ளி மீது விசாரணை
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து…
Read More »