several
-
Latest
புக்கெட் தீவில் speedboat படகு வெடிப்பு; ஒருவர் பலி, பலர் காயம்
புக்கெட், ஏப்ரல்-11-தாய்லாந்தின் புக்கெட் தீவில் சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு speedboat படகு திடீரென வெடித்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலை நேரத்தில் கோகோ…
Read More » -
Latest
பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை – MetMalaysia எச்சரிக்கை
கோலாலம்பூர்,மார்ச்-30-மலேசியா வானிலை ஆய்வு மையமான MetMalaysia தீபகற்ப மலேசியாவில் சில மாநிலங்களிலும் சபா சராவாக்கில் சில பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரையில் மின்னல் மற்றும்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
Latest
அமெரிக்காவின் போர் விமானங்களில் பல விழுந்தன; அனைத்து விமானிகளும் பாதுகாப்புடன் உள்ளனர்
இஸ்தான்புல், மார்ச் 2 – அமெரிக்க போர் விமானங்களில் பல இன்று காலையில் விழுந்தன. எனினும் அதன் விமானிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக குவைத் தற்காப்பு அமைச்சை…
Read More » -
Latest
கோலா லாங்காட் பகுதியில் கடும் புயல்; வீடுகள் & பள்ளிகள் சேதம்; பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயம்
கோலா லாங்காட், அக்டோபர் 16 – கோலா லாங்காட் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயலால் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து பலரும்…
Read More » -
Latest
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டது; மூன்று பேர் பலி; பலர் காயம்
ஜெர்மனி, ஜூலை 28 – நேற்று, தென்மேற்கு ஜெர்மனியில் பயணம் செய்துக்கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More » -
Latest
செராஸ் தாமான் பெர்த்தாமாவில் திடீர் பள்ளம்; சாலைகள் மூடல்; குடியிருப்பாளர்கள் கவலை
செராஸ், மே-9- கோலாலம்பூர், செராஸ், தாமான் பெர்த்தாமாவில் 3 மீட்டர் ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது குடியிருப்பாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜாலான் செலார் – ஜாலான்…
Read More »