shooting
-
மலேசியா
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு; தடயவியல் அறிக்கைக்காக விசாரணைக் காத்திருப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-3 இந்திய ஆடவர்கள் பலியான மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில், விசாரணை அதிகாரிகள் தடயவியல் அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கின்றனர். விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே…
Read More » -
Latest
மலேசியாவில் மாஃபியா பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது அச்சமளிக்கிறது – சஞ்ஜீவன்
மலேசியாவில் மாஃபியா பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மிகவும் துணிச்சலாகவும் , வெளிப்படையாகவும், மீண்டும் மீண்டும் நிகழ்வது கவலையை ஏற்படுத்தியுள்ளன. அற்பமான வழக்குகளைத் தொடர்வதிலும், சாதாரண குடிமக்களைக்…
Read More » -
Latest
பந்திங்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம்; பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்கள்
ஷா ஆலம், ஜனவரி 5 – குவாலா லங்காட் பந்திங் பகுதியிலிருக்கும் ஒரு விரைவு உணவகத்திற்கருகே, நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும்…
Read More » -
Latest
மலாக்கா டுரியான் துங்காலில் துப்பாக்கிச் சூடு; 5 கோரிக்கைகளுடன் IGP-யிடம் மகஜர் சமர்ப்பித்த குடும்பத்தார்
கோலாலம்பூர், ஜனவரி-3 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்தாண்டு நவம்பரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் 5…
Read More » -
Latest
Brown பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்த நிலையில் சந்தேக ஆடவன் கண்டெடுப்பு
நியூயார்க், டிசம்பர் 19 – ‘Brown’ பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக ஆடவன், உயிரிழந்த நிலையில்…
Read More » -
Latest
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஆருடங்கள் வேண்டாம்
கோலாலம்பூர், டிச 18 – மலாக்கா டுரியான் துங்கலில் போலீசாரால் சுடப்பட்டு மூவர் மரணம் அடைந்தது குறித்த கொலை விசாரணை குறித்து ஊகங்கள் அல்லது ஆருடங்களை வெளியிட…
Read More » -
Latest
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு ‘கொலை’ வழக்காக மாற்றம்; AGC முடிவுக்கு குடும்பங்கள் வரவேற்பு
புத்ராஜெயா, டிசம்பர் 17-மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் நல்ல திருப்பமாக, தேசிய சட்டத்துறை அலுவலகமான AGC, 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ‘கொலைச்’ சம்பவமாக…
Read More » -
Latest
டுரியான் துங்காலில் 3 பேரை மலாக்கா போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம்; இனி புக்கிட் அமானே விசாரிக்கும்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.…
Read More » -
Latest
California-இல், துப்பாக்கி சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா; குழந்தைகள் உட்பட நால்வர் பலி
கலிபோர்னியா, டிசம்பர் 1 – கடந்த சனிக்கிழமை, அமெரிக்கா ‘California’-இல் நிகழ்ந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட நால்வர் பரிதாபமாக…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More »