shooting
-
Latest
காப்பார் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்குப் பின் தப்பியோடிய நபர்களை வாகனத்தில் மோதிய நபர் தடுத்து வைப்பு
கிள்ளான், மார்ச் -6-காப்பாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது தனது வாகனத்தை…
Read More » -
Latest
Kopi நாய் சுட்டுக் கொலை: விலங்கு நல ஆர்வலர்களின் வழக்கு தள்ளுபடி
குவாலா திரங்கானு, பிப்ரவரி-27-‘Kopi’ என்ற தெரு நாய் ஊராட்சி மன்றத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த வழக்கை, குவாலா…
Read More » -
Latest
எல்லை தாண்டிய கடத்தலின் தீவிரவாதத்தை துப்பாக்கிச் சூடு தாக்குதல் காட்டுகிறது – சுஹாய்லி
கோலாலம்பூர், பிப்ரவரி-26- புக்கிட் காயு ஹித்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் காமண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருதீன் எம். நசீருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
பீகாரில் திருமண மேடையில் துப்பாக்கிச்சூடு: மணமகளைச் சுட்ட முன்னாள் காதலன் தப்பியோட்டம்
பீகார், பிப்ரவரி 26-கடந்த செவ்வாய்க்கிழமை பீகாரில் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விழா ஒன்றில், திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் அவ்விடம் பெரும் பரபரப்புக்குள்ளாகியது. மணமகளின்…
Read More » -
Latest
தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச்சூடு: பள்ளி முதல்வர் பலி
தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச்சூடு: பள்ளி முதல்வர் பலி கோலாலம்பூர், பிப்ரவரி-14, தென் தாய்லாந்தில் உள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பள்ளி முதல்வர் உயிரிழந்துள்ளார். Hat…
Read More » -
Latest
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை ஷா ஆலாம், பிப்ரவரி-12, ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கிக் கொள்ளையின் போது…
Read More » -
Latest
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல்
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல் கோலாலம்பூர், பிப்ரவரி-11, மலாக்கா, டுரியான் துங்காலில் போலீஸார் 3 இந்திய ஆடவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம்…
Read More » -
மலேசியா
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு; தடயவியல் அறிக்கைக்காக விசாரணைக் காத்திருப்பு
கோலாலம்பூர், ஜனவரி-28-3 இந்திய ஆடவர்கள் பலியான மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில், விசாரணை அதிகாரிகள் தடயவியல் அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கின்றனர். விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே…
Read More » -
Latest
மலேசியாவில் மாஃபியா பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது அச்சமளிக்கிறது – சஞ்ஜீவன்
மலேசியாவில் மாஃபியா பாணியிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மிகவும் துணிச்சலாகவும் , வெளிப்படையாகவும், மீண்டும் மீண்டும் நிகழ்வது கவலையை ஏற்படுத்தியுள்ளன. அற்பமான வழக்குகளைத் தொடர்வதிலும், சாதாரண குடிமக்களைக்…
Read More » -
Latest
பந்திங்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம்; பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்கள்
ஷா ஆலம், ஜனவரி 5 – குவாலா லங்காட் பந்திங் பகுதியிலிருக்கும் ஒரு விரைவு உணவகத்திற்கருகே, நேற்றிரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும்…
Read More »