special
-
Latest
யானையை பிடிக்க இரு சிறப்பு குழுக்களை அமைத்தது Perhilitan
பஹாங், லீபிசில், யானை மிதித்து பூர்வக்குடி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அந்த வனவிலங்கை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக இரு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக,…
Read More » -
Latest
இந்திய சமூக பிரச்சனைகளை கவனிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் – சிவக்குமார்
கோலாலம்பூர், ஜன 4 – இந்திய சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் அதில் கவனம் செலுத்துவதற்காகவும் கட்சி சார்பின்றி அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தியர்கள்…
Read More » -
Latest
புத்தாண்டில் சிறப்பு அம்சங்கள் இரு வைகுண்ட ஏகாதசி ஒரே மாதத்தில் 3 பிரதோசம்
2023 புத்தாண்டைப் பொறுத்தவரை பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி இரு முறை வரவிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2 – ஆம் தேதி திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி…
Read More » -
Latest
8 மணி நேர தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டது Batik Air
கோலாலம்பூர், டிச 27- 8 மணி நேரத்திற்கும் மேல் பயணிகளை காக்க வைத்ததற்காக , பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் தொடர்பு கொள்ளப்பட்டு , மன்னிப்பு கேட்கப்படுமென, Batik…
Read More » -
Latest
4D சிறப்பு குலுக்கள் இனி ஆண்டுக்கு 8 முறை மட்டுமே ; பிரதமர்
புத்ராஜெயா, டிச 5 – அடுத்தாண்டு ஜனவரி முதல், 4D நான்கு இலக்க லாட்டரிக்கான சிறப்பு குலுக்கள் எட்டு தடவை மட்டுமே மேற்கொள்ளப்படும். இதற்கு முன்பு ஓராண்டுக்கு…
Read More » -
Latest
நாளை பேரரசருடன் மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்பு
கோலாலம்பூர், நவ 23 – பேரரசர் நாளை இஸ்தானா நெகாராவில் மலாய் ஆட்சியாளர்களை சந்திக்கவிருக்கிறார். புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இன்னும் இழுபறி தொடர்வதால், அதன் தொடர்பில் அவர்…
Read More » -
Latest
நவம்பர் 18 -ஆம் தேதி விடுமுறை வழங்க அரசு பரிசீலனை
கோலாலம்பூர், நவ 8 – 15 – ஆவது பொதுத் தேர்தல் நவம்பர் 19 – ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்களிப்பிற்கு முதல் நாள் நவம்பர் 18…
Read More » -
Latest
பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியிலிருந்து அஸாலினா விலகல்
கோலாலம்பூர், செப் 2 – பிரதமரின் சட்டம் மற்றும் மனித உரிமைக்கான சிறப்பு ஆலோசகர் பதவியிலிருந்து Pengerang நாடாளுமன்ற உறுப்பினரான அஸாலினா ஒத்மான் விலகினார். இது தொடர்பாக…
Read More » -
நபிகள் நாயகம் விவகாரம் தொடர்பில் பிரதமரின் சிறப்பு பேராளர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்
கோலாலம்பூர், ஜூன் 20 – நபிகள் நாயகம் சிறுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மலேசியாவின் நிலையை இந்திய அரசாங்கத்திடம் தெரிவிக்கும் பொருட்டு பிரதமர் Ismail Sabri தமது சிறப்பு…
Read More »