SPM
-
Latest
மூவாரில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் பேருந்து மோதி மரணம்
மூவார், மார்ச்-30- எஸ். பி. எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் ஒருவன் நேற்று மூவார் ,பாரிட் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் காத்திருந்தபோது பேருந்து மோதிய…
Read More » -
மலேசியா
எஸ்.பி.எம் மாணவர்களுககான UPUOnline விண்ணப்பம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர், மார்ச் 9- 2025 SPM முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து UPUOnline வழியாக உயர்க் கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.பி.எம் முடித்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் காலம்…
Read More » -
Latest
எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 31 இல் வெளிவரும்
கோலாலம்பூர், மார்ச் 9 – SPM தேர்வு முடிவு மார்ச் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளிவரும். 2025ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய…
Read More » -
Latest
SPM வாய்மொழி தேர்வு கேள்விகள் கசிந்தது – மறுக்கும் கல்வி அமைச்சு
கோலாலம்பூர், நவம்பர் 12 – சமூக ஊடகங்களில் பரவி வரும் SPM 2025 தேசிய மற்றும் ஆங்கில வாய்மொழி (Ujian Bertutur) தேர்வு கேள்விகள் கசிந்தன என்ற…
Read More » -
Latest
திங்கள் முதல் 413,372 மாணவர்கள் 2025 SPM தேர்வில் அமருகின்றனர்
கோலாலம்பூர், நவம்பர்-1, 2025 SPM தேர்வுகள் வரும் திங்கட்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும். நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில்…
Read More » -
Latest
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவலளிக்க வேண்டும்; SPM 2025 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுரை
புத்ராஜெயா, அக்டோபர் 24 – இவ்வாண்டு SPM தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள், இயற்கை பேரிடர்கள் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தங்களின் பள்ளி நிர்வாகம் அல்லது மாநிலக் கல்வித்…
Read More » -
மலேசியா
எஸ்.பி.எம் கருத்தரங்கில் 160 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்
புத்ரா ஜெயா , அக்டோபர்-15, யூனிடென் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் சோஷியல் ஐ-டெனகா (SiTA) அமைப்பின் ஏற்பாட்டில், யூனிடென் ஆய்வகம் ஒன்றிணைந்து இலவச எஸ்.பி.எம் கருதரங்கை புத்ரா ஜெயாவிலுள்ள…
Read More » -
Latest
போதைப்பொருள் உட்கொண்டதாக எஸ்.பி.எம். மாணவர் கைது
புக்கிட் காயூ ஹீத்தாம், செப்டம்பர் 17 – பினாங்கைச் சேர்ந்த 17 வயது எஸ்.பி.எம். மாணவன், தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்து நாடு திரும்பியபோது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தில்…
Read More » -
Latest
எஸ்.பி.எம் முடித்த 150,557 பேர் அரசாங்க பொது உயர்க் கல்வி கழகங்களில் பயிலும் வாய்ப்பை பெற்றனர்
புத்ரா ஜெயா, ஜூன் 16 – எஸ்.பி.எம் முடித்த 150,557 பேர் அரசாங்க உயர்க் கல்விக் கழகங்களில் கல்வியை தொடரும் வாய்ப்பை பெற்றனர். UPUOnline மூலம் பெறப்பட்ட…
Read More » -
Latest
SPM முடித்தவர்களே, AIMSTEP 2025 – பொது நாள் உங்களை நாடி வருகிறது
கோலாலம்பூர், ஜூன்-9 – SPM முடித்த மாணவர்களே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் எதிர்காலத்தை நீங்கள் ஏன் பல்கலைக்கழகச் சூழலில் 100 விழுக்காடு கல்வி…
Read More »