staff
-
Latest
ஈப்போவில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி: ம.சீ.ச ஊழியர் ராஜினாமா; கட்சி மன்னிப்பு கோரியது
ஈப்போ, ஆகஸ்ட்-29,ஈப்போவில் உள்ள பேராக் ம.சீ.ச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியும் பேராக் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய ஊழியர் தனது…
Read More » -
Latest
பொதுக் குழாயில் குளித்த போது பிடிபட்ட மலையேறிகள்: பினாங்கு மலை நிர்வாக மன்ற ஊழியரைத் தாக்க முயற்சி
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.21-பினாங்கு மலையில் ஒரு பொதுவான அறிவுறுத்தல் மோதலாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொதுக் குழாய் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த இரு மலையேறிகளிடம் பினாங்கு மலை…
Read More » -
Latest
சுங்கை பெசாரில் JPS வாகனத்திற்குள் ஆடவர் சடலமாக மீட்பு
சபாக் பெர்ணாம், ஆகஸ்ட்-15,சிலாங்கூர், சுங்கை பெசார் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த JPS எனப்படும் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறைக்குச் சொந்தமான SUV இரக வாகனத்திற்குள் 49 வயதுடைய…
Read More » -
மலேசியா
கர்ப்பிணிப் பெண் திருடியதாகக் கூறப்பட்டது தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது லோட்டஸ் நிறுவனம்
கோலாலம்பூர், ஜூலை.15- சிலாங்கூரில் உள்ள Selayang கிளையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருடியதாகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் Lotus Malaysia, ஊழியர்கள் மீது ஒழுங்கு…
Read More » -
Latest
தங்களது உடைமைகளைச் சேதப்படுத்தி, பணியாளர்களை மிரட்டியதாக வியட்னாமில் உள்ள உணவகம் இந்திய குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது
வியட்னாம், Ho Chi Minh Cityயில் இயங்கி வரும் ஓர் இந்திய உணவகம் அங்கு வந்திருந்த குடும்பமொன்றின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அக்குடும்பத்தினர் தங்களது உடைமைகளைக் கேதப்படுத்தியதோடு…
Read More » -
Latest
கம்பார் மருத்துவமனைக்குள் மழைநீர் கசிவு; நோயாளிகளுக்கு குடை பிடித்த செவிலியர்கள்
கம்பார், மே-24 – கனமழை மற்றும் பலத்த காற்றால் கம்பார் மருத்துவமனையின் கூரை சேதமடைந்ததைத் தொடர்ந்து, வார்டுகளுக்குள் மழைநீர் கசிந்ததால் நோயாளிகளை பாதுகாக்க செவிலியர்கள் குடை பிடித்த…
Read More » -
Latest
ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடி நடவடிக்கைத் தேவை – லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஏப்ரல்-10-சுகாதார அமைச்சான KKM-மில் பணியாற்றும் 5,576 ஆதரவு பணியாளர்கள் தற்போது ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், அவர்களின் எதிர்காலம் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது. இதனைத் தீர்க்க, அரசாங்கம்…
Read More » -
Latest
UPSI சம்பவம்; உயிரிழந்தவர் ஊழியர் அல்ல என விளக்கம்
தஞ்சோங் மாலிம், ஏப்ரல்-4-தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகமான UPSI வளாகத்தில், ஸ்டோர் அறைக்குள் உயிரிழந்த நபர் பல்கலைக்கழக ஊழியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக,…
Read More » -
Latest
பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றிய பணியாளர் மீது RHB விசாரணை
கோலாலம்பூர், அக் 31 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த தனது பணியாளர் ஒருவர் மீது ஆர்.எச்.பி வங்கி விசாரணை…
Read More » -
Latest
பாலத்தை கடந்தபோது சபா மின்சார ஊழியர் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்
கெனிங்காவ், செப் 17 – Kampung Nuntunan Apin Apin யில் நேற்றிரவு வெள்ளத்திற்குள்ளான ஆற்றுப் பாலத்தை கடந்து சென்றபோது சபா மின்சார ஊழியர் ஒருவர் நீரோட்டத்தில்…
Read More »