statement
-
மலேசியா
ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் அன்வாருக்கு எதிரான பேரணி; ஏற்பாட்டாளர்கள் உட்பட 11 பேரிடம் வாக்குமூலம் பதிவு
புத்ரா ஜெயா, ஜூலை 1 -ஸ்ரீ பெர்டானா ( Sri Perdana ) வளாகத்தில் கூடியது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் உட்பட 11 பேர்…
Read More » -
Latest
நச்சுணவு சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது; 22 பேரிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 20 – கோம்பாக்கில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பிறகு நச்சுணவு உட்கொண்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பில் இன்றுவரை 22 பேரிடம் போலீசார்…
Read More » -
Latest
அஸ்ட்ரா ஜெனெகா விவகாரம் ; பொறுமையாக இருங்கள், கூடிய விரைவில் அறிப்பு வெளியிடப்படும் – கூறுகிறார் சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், மே 9 – அஸ்ட்ரா ஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி விவகாரம் தொடர்பில், சுகாதார அமைச்சு கூடிய விரைவில் அறிவிப்பை வெளியிடும். அதுவரை பொறுமையை கடைபிடிக்குமாறு பொதுமக்களை,…
Read More » -
Latest
சூதாட்ட விடுதி தொடர்பான கட்டுரை; ராம் ஆனந்த்திடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர்
கோலாலம்பூர், மே 6 – ஜோகூரில் உள்ள Forest city-யில் சூதாட்ட விடுதி நிர்மாணிக்கப்படலாம் என்ற அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ராம் ஆனந்த்திடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.…
Read More » -
Latest
விரைவுப் பேருந்து ஓட்டுநரை வழி மறித்து நிறுத்திய மூவர்; JPJ விரைவில் அறிக்கை வெளியிடும்
கோலாலம்பூர், ஏப்ரல்-19, சாதாரண உடையில் இருக்கும் JPJ அதிகாரிகளுடன் விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது. அச்சம்பவம்,…
Read More » -
Latest
தாய்மொழி பள்ளிகள் விவகாரம் ; அம்னோ இளைஞர் பிரிவு தலைவரின் வாதம், ‘சிறுபிள்ளைதனமாக உள்ளது’ இராமசாமி சாடல்
கோலாலம்பூர், மார்ச் 11 – நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகள் குறித்து தவறான கண்ணோட்டத்தை விதைக்கும், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் Akmal Salehவின் செயலை, உரிமை கட்சியின்…
Read More » -
Latest
எம்.ஏ.சி.சி, பெட்ரோனாஸ் தொடர்பில் ஜோகூர் சுல்தானின் கருத்து ஒரு பரிந்துரைதான் – அன்வார்
கோலாலம்பூர். டிச 13 – அடுத்த பேரரசராக பதவியேற்கவிருக்கும் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், எம்.ஏ.சி.சி மற்றும் பெட்ரோனாஸ் குறித்து வெளியிட்ட அறிக்கை…
Read More »