stop
-
Latest
தப்பியோடிய பாகிஸ்தான் கைதி நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
சுங்கை பூலோ, ஏப்ரல்-12-சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் நாட்டவரைப் பிடிக்க அரச மலேசியப் போலீஸ் படை தற்போது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. Muhammad Hassan…
Read More » -
மலேசியா
நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்
செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர். திங்கட்கிழமை…
Read More » -
Latest
ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல்
ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல் கோலாலாம்பூர், பிப்ரவரி-16, அனுமதியில்லாத இந்து கோவில்களை சேதப்படுத்தப்படுவது மற்றும் இந்திய சமூகத்தினரை…
Read More » -
Latest
‘சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியைத் தடுத்து நிறுத்துவீர்; பினாங்கில் பேரளவிலான போலீஸ் புகார்கள்
சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியைத் தடுத்து நிறுத்துவீர்; பினாங்கில் பேரளவிலான போலீஸ் புகார்கள் பட்டவொர்த், பிப்ரவரி-7, ‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களை எதிர்த்து பேரணி…
Read More » -
Latest
யொங் பெங் R&R பெண்கள் கழிவறைக் குப்பை தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு
பத்து பஹாட், ஜனவரி-5, ஜோகூர், யொங் பெங் R&R ஓய்வெடுக்கும் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், புதிதாகப் பிறந்த ஆண் சிசுவொன்று உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில்…
Read More » -
Latest
வதந்திகளை நிறுத்துங்கள், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட மாணவியின் தாய் வேதனையில் கெஞ்சல்
கோலாலம்பூர், அக்டோபர்-17, பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவியின் தாய், தனது மகளின் கொலையைச்…
Read More » -
Latest
பல்கலைக்கழக இடங்களை விற்பனை செய்வதை நிறுத்துங்கள். மலேசியர்களுக்கு நியாயமான வாய்ப்பு வேண்டும்; தமிழ்க் கல்விக் குழு வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-23, மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் பொது பல்கலைக்கழகங்கள், சொந்த உழைப்பைப் போட்டு படிப்பில் சிறந்து விளங்கும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். மாறாக, பட்டப்படிப்புக்கான…
Read More » -
Latest
தாமதமாகும் முன் தட்டம்மை பரவுவதை நிறுத்துங்கள் – செனட்டர் லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-3- நாட்டில் நிமோனியா, மூளைத்தொற்று மற்றும் மரணத்தில் கூட போய் முடியக் கூடிய தட்டம்மைப் பரவலை உடனே தடுக்க வேண்டுமென, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர்…
Read More » -
மலேசியா
ஜெராம் பாடாங்கில் மக்கள் சேவை செய்ய எங்களை அனுமதியுங்கள்; தொந்தரவு செய்யாதீர்கள் – பெர்சாத்து சஞ்சீவன்
ஜெராம் பாடாங், ஜூலை-29- நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங்கில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவிருந்த கால்பந்துப் போட்டி, ஆளுங்கட்சியின் அரசியல் தலையீட்டால் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக, ஜெராம் பாடாங் பெரிக்காத்தான்…
Read More »
