stop
-
Latest
அரசியல் இலாபத்திற்காக அரச விசுவாசமா? ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை நிறுத்துங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் பேச்சு
ஷா ஆலாம், மே-21-அரசியல் இலாபத்திற்காக மட்டும் அரச விசுவாசத்தைக் காட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர்…
Read More » -
Latest
வெறுப்பு அரசியலை நிறுத்துங்கள்; வேதமூர்த்திக்கு குணராஜ் ஜோர்ஜ் கண்டனம்
கோலாலாம்பூர், மே-13-இந்து ஆலயங்கள் விவகாரத்தில் மடானி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக, முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தியை, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்…
Read More » -
Latest
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
Latest
தப்பியோடிய பாகிஸ்தான் கைதி நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
சுங்கை பூலோ, ஏப்ரல்-12-சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் நாட்டவரைப் பிடிக்க அரச மலேசியப் போலீஸ் படை தற்போது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. Muhammad Hassan…
Read More » -
மலேசியா
நெடுஞ்சாலையின் ஓய்வு எடுக்கும் இடத்தில் தற்செயலாக விடப்பட்ட இரு குழந்தைகள் பெற்றோரிடம் ஒன்று சேர்வதற்கு போலீசார் உதவினர்
செப்பாங், மார்ச் 25 – நெடுஞ்சாலையின் ஓய்வு நிறுத்தத்தில் தற்செயலாக விட்டுச் செல்லப்பட்ட இரு குழந்தைகள், காவல்துறையின் விரைவான நடவடிக்கையினால் அவர்கள் பெற்றோருடன் மீண்டும் இணைந்தனர். திங்கட்கிழமை…
Read More » -
Latest
ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல்
ஆலயங்களை சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு எதிரானது; சிறும்பான்மையினரைக் குறி வைக்காதீர் – லத்தீஃபா கோயா சாடல் கோலாலாம்பூர், பிப்ரவரி-16, அனுமதியில்லாத இந்து கோவில்களை சேதப்படுத்தப்படுவது மற்றும் இந்திய சமூகத்தினரை…
Read More » -
Latest
‘சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியைத் தடுத்து நிறுத்துவீர்; பினாங்கில் பேரளவிலான போலீஸ் புகார்கள்
சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியைத் தடுத்து நிறுத்துவீர்; பினாங்கில் பேரளவிலான போலீஸ் புகார்கள் பட்டவொர்த், பிப்ரவரி-7, ‘சட்டவிரோதமாகக்’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களை எதிர்த்து பேரணி…
Read More » -
Latest
யொங் பெங் R&R பெண்கள் கழிவறைக் குப்பை தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு
பத்து பஹாட், ஜனவரி-5, ஜோகூர், யொங் பெங் R&R ஓய்வெடுக்கும் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறையில், புதிதாகப் பிறந்த ஆண் சிசுவொன்று உயிரிழந்த நிலையில் குப்பை தொட்டியில்…
Read More » -
Latest
வதந்திகளை நிறுத்துங்கள், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட மாணவியின் தாய் வேதனையில் கெஞ்சல்
கோலாலம்பூர், அக்டோபர்-17, பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவியின் தாய், தனது மகளின் கொலையைச்…
Read More » -
Latest
பல்கலைக்கழக இடங்களை விற்பனை செய்வதை நிறுத்துங்கள். மலேசியர்களுக்கு நியாயமான வாய்ப்பு வேண்டும்; தமிழ்க் கல்விக் குழு வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-23, மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் பொது பல்கலைக்கழகங்கள், சொந்த உழைப்பைப் போட்டு படிப்பில் சிறந்து விளங்கும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். மாறாக, பட்டப்படிப்புக்கான…
Read More »