successfully
-
Latest
ரபிசி, நிக் நஸ்மி மீதான நடவடிக்கை வழக்கறிஞர் முடிவுக்கு பி.கே.ஆர் விட்டு விட்டது – புசியா
கோலாலம்பூர், ஜூன்-19 – PKR கட்சியிலிருந்து விலகிய பண்டான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர்…
Read More » -
Latest
கோலாகலமாக அரங்கேறிய USM இந்திய கலாச்சார சங்கத்தின் 32வது ‘மாலாம் அனேகாராகம்’ நடன விழா
நிபோங் தெபால், ஜூன்-12-மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான USM-மின் இந்திய கலாச்சார சங்கத்தின் (PKI) ஏற்பாட்டில், 32-ஆவது ‘மாலாம் அனேகாராகம்’ (32nd Malam Anekaragam 2026) நடனப் போட்டி…
Read More » -
Latest
தம்போய் விபத்தில் உயிர் தப்பிய 10 வயது சிறுவனுக்கு இன்று அவசர அறுவை சிகிச்சை; உடல்நிலை சீராக உள்ளதாகப் போலீஸ் தகவல்
தம்போய், ஜூன்-9-ஜோகூர், தம்போய் அடுக்குமாடி குடியிருப்பின் 12-ஆவது மாடியிலிருந்து விழுந்து, தனது 8 வயது தங்கை பலியான விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 10 வயது சிறுவனுக்கு…
Read More » -
Latest
புக்கிட் ரோத்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
கோலா சிலாங்கூர், மே-19- கோலா சிலாங்கூரில் புக்கிட் ரோத்தான் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம் ஆலயத்தின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் திரளான ஆதரவோடு மிகவும்…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூரில் பிரமாண்டமாக நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் 2026
குவாலா சிலாங்கூர், ஏப்ரல்-19-கல்வி யுத்தம் 2026 நேற்று, ஏப்ரல் 18-ஆம் தேதி, குவாலா சிலாங்கூர், பண்டார் ஸ்ரீ கோல்ஃபீல்ட்ஸில் உள்ள வெஸ்லி மெதடிஸ்ட் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.…
Read More » -
Latest
2025-ல் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வு
புத்ராஜெயா, ஏப்ரல்-11-தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில், மத்தியஸ்தம் என்பது மிகவும் பயனுள்ள முறையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வுக் காணப்பட்டதாக,…
Read More » -
Latest
சிறப்பாக நடைபெற்ற மலேசிய சைவ சமயப் பேரவை சைவ திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் சிவப்பேரிரிவு & இசைக்கச்சேரி
கோலாலம்பூர், பிப்ரவரி -26- மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் சைவ திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் அண்மையில் இரண்டு முக்கிய நிகழவுகளை மிகவும் சிறப்பாக ஏற்பாடு…
Read More » -
Latest
அதிக கனமான செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்த இந்தியா
நியூ டெல்லி, டிசம்பர் 24 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இன்று இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய மண்ணிலிருந்து…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற வைரமுத்துவின் “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியீடு
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில்…
Read More » -
Latest
போர்ட் கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் மறுமலர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது
கிள்ளான், நவ 8 – போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் பழமையான பள்ளியாக திகழும் வாட்சன் தமிழ்ப்பள்ளியில் 1982–1987 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களது 50 வயது…
Read More »