temples
-
Latest
பேராக்கில் 5 ஆண்டுகளுக்கு அரசு நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்பு
ஈப்போ, ஜூன்-11 – பேராக்கில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்க நிலங்களில் புதிய ஆலயங்களைக் கட்ட விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம்…
Read More » -
Latest
100 பேருக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட ஆலயங்களுக்கான மானிய விவகாரம்; தனது நிலைப்பாட்டில் உறுதி – சிவநேசன்
கோலாலும்பூர், ஜூன் 4 – அண்மையில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என, பேராக்…
Read More » -
Latest
“100க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள ஆலயங்களுக்கு மானியம் இல்லை” – சிவனேசன் கருத்துக்கு சிவசுப்பிரமணியம் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 4 – நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என்று பேராக் மாநில…
Read More » -
Latest
சிலாங்கூரில் 2 இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்; சதிநாச வேலையா என உரிமைக் கட்சி கேள்வி
கோலாலம்பூர், மே-19 – சிலாங்கூரில் கடந்த ஒரே வாரத்தில் 2 இந்து ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, உரிமைக் கட்சியின் இடைக்கால துணைத் தலைவர் டேவிட் மார்ஷல்…
Read More » -
Latest
இந்துக்களை புண்படுத்துவதே வேலையாகிவிட்டது – ஆலயங்களை ‘ஹாராம் கோயில்கள்’ என்றழைப்பதா?; சிவகுமார் காட்டம்
கோலாலம்பூர், ஏப்ரல்-22, மலேசியப் பன்முகத் தன்மைக்கும் இன நல்லிணக்கத்திற்கும் இது எதிரானது என, மஹிமா (MAHIMA) எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின்…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் இரு ஆலயங்களுக்கான RM5,000 உதவி; பகான் டாலாம் சட்டமன்ற தொகுதியில் B40 மாணவர்களுகான கண் கண்ணாடி உதவி
பினாங்கு, ஏப் 8 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் செபெராங் பிறை, சுங்கை டுவாவிலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் பக்தர்கள் சங்கத்திற்கும் ,…
Read More » -
Latest
பிறந்தது 2025 புத்தாண்டு; வளமான ஆண்டாக அமைய வழிபாடு
கோலாலம்பூர், ஜனவரி-1, பல்வேறு சுக துக்க நினைவுகளுடன் 2024-க்கு விடைகொடுத்து உலகமே 2025, ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றுள்ளது. உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.…
Read More » -
Latest
இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக உருமாற்றுவதற்கான தேசிய மாநாடு 2024
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 1 – மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இணைந்து, நேற்று இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக மேம்படுத்தும் 2024ஆம்…
Read More » -
Latest
கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலும், பத்துமலைத்திருத்தலத்திலும் நவராத்திரி விழா – அக்டோபர் 3 முதல் 15 வரை
கோலாலம்பூர், செப்டம்பர் 27 – நவராத்திரி விழா அம்பிகையைக் கொண்டாடும் ஒரு விழாவாகும். துர்கா, சரஸ்வதி, லட்சுமி என துர்கையின் ஒன்பது வடிவங்களையும் போற்றி வழிபடும் காலமான…
Read More »