tourists
-
Latest
8 இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவ வேன் ஓட்டுநர் 7 நாட்கள் தடுத்து வைப்பு
அலோர்காஜா, மே 5 – எட்டு இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு சுற்றுலா வேன் ஒட்டுநர் ஒருவர் விசாரணைக்காக ஏழு…
Read More » -
Latest
எவரெஸ்ட் மோசடி; காப்புறுதி பணத்துக்காக சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்ததாக ஷெர்ப்பாக்கள் மீது குற்றச்சாட்டு
காட்மண்டு, ஏப்ரல்-3-நேப்பாளத்தில் அமைந்துள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பெரும் மோசடி சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மலையேறிகளுக்கு வழிகாட்டும் சில ஷெர்பாக்கள், சுற்றுப் பயணிகளுக்கு விஷம் கொடுத்து, காப்பீட்டு…
Read More » -
Latest
VM2026: 23 மணி நேரம் ஹோட்டலில் தங்க அனுமதிப்பீர்; MOTAC கோரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-1-‘2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை’ முன்னிட்டு, சுற்றுப் பயணிகளுக்கு குறைந்தபட்சம் 23 மணி நேரங்கள் தங்கும் வசதியை ஹோட்டல்கள் வழங்க வேண்டும். சுற்றுலா, கலை,…
Read More » -
Latest
கடந்த ஆண்டு நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 விழுக்காடு உயர்வு
புத்ரா ஜெயா, பிப்ரவரி -27-கடந்த ஆண்டு முழுவதிலும் மலேசியாவிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 சதவீதம் அதிகரித்து 42.19 மில்லியனாக உயர்ந்ததோடு ,இது உலக…
Read More » -
Latest
Visit Malaysia 2026: சுற்றுலாப் பயணிகளிடம் நட்பான அணுகுமுறை அவசியம் – அமைச்சர்
Visit Malaysia 2026: சுற்றுலாப் பயணிகளிடம் நட்பான அணுகுமுறை அவசியம் – அமைச்சர் கோலாலம்பூர், பிப்ரவரி 11 – Visit Malaysia 2026 (VM2026) இயக்கத்தின் முதல்…
Read More » -
மலேசியா
சுற்றுப் பயணிகள் போர்வையில் மலேசிய எல்லைக்குள் நுழையும் 4 சீனப் பிரஜைகளின் முயற்சி தோல்வி
புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்-31, சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைய முயன்ற 4 சீன பிரஜைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புக்கிட் காயு ஹீத்தாம் ICQS…
Read More » -
Latest
ஜோகூர் ஹோட்டல்களில் தங்கினால் ஜனவரி 1 முதல் RM3 வரி விதிக்கப்படும்
ஜோகூர் பாரு, நவம்பர் 22-வரும் ஜனவரி 1 முதல் ஜோகூரில் ஹோட்டல்களில் தங்குவதற்கு RM3 வரி விதிக்கப்படும். சுற்றுலா துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இப்புதிய “ஹோட்டல்…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
Latest
ஆப்பிரிக்கா கென்யாவில் பெரும் துயரம்; சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி
ஆப்பிரிக்கா கென்யா, அக்டோபர் -29 , ஆப்பிரிக்கா கென்யா மசாய் மாறா (Maasai Mara) தேசிய பூங்காவை நோக்கிச் சென்ற ஒரு சிறிய சுற்றுலா விமானம்…
Read More »
