tragedy
-
Latest
பாத்தாங் காலியில் பரிதாபம்; ‘hand brake’ போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே மோதி முதியவர் பலி
உலு சிலாங்கூர், மே-28-உலு சிலாங்கூர் அருகேயுள்ள பாத்தாங் காலியில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில், hand brake போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே ஏறியதில்…
Read More » -
Latest
திரங்கானு சோகம்: ஆற்றில் காணாமல் போன இரு சகோதரிகள் நீரில் மூழ்கி பலி
குவாலா திரங்கானு, மே-12-திரங்கானுவில் Sungai Jeram Hulu ஆற்றில் குளிக்கும்போது காணாமல் போன இரண்டு இளம் சகோதரிகள், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கம்போங் ஜெராமைச்…
Read More » -
Latest
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
நச்சால் பாதிக்கப்பட்ட குமட்டிப்பழம் காரணமா? மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்
மும்பை, ஏப்ரல்-28-இந்தியா மும்பையில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், நச்சுணவுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையோடு, கணவன் மனைவி 2…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாமில் சோகம்: மோட்டார் சைக்கிள் சுவர் மீது மோதி விபத்தில் 2 வயது சிறுவன் பலி, தாய் படுகாயம்
புக்கிங் மெர்தாஜாம், ஏப்ரல்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நேற்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்…
Read More » -
Latest
MEX நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனமோட்டிய இராணுவ வீரர்; வங்காளதேச சுற்றுலாத் தம்பதியின் வாழ்வில் சோகம்
கோலாலம்பூர், ஏப்ரல்-24-மலேசியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு வங்காளதேச தம்பதியின் விடுமுறை பயணம், ஓர் இராணுவ வீரரான குடிபோதை ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் பெரும் சோகமாக முடிந்துள்ளது. நேற்று…
Read More » -
Latest
விருதுநகரில் பயங்கரம்: பட்டாசு ஆலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
விருதுநகர், ஏப்ரல்-20, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்; கல்வி அமைச்சு முழுப் பொறுப்பேற்றது
அலோர் ஸ்டார், ஏப்ரல்-7-கெடா, Pantai Merdeka கடலில் ஏற்பட்ட காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுப்பொறுப்பை ஏற்றுள்ளது.…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More »
