tragedy
-
Latest
காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்; கல்வி அமைச்சு முழுப் பொறுப்பேற்றது
அலோர் ஸ்டார், ஏப்ரல்-7-கெடா, Pantai Merdeka கடலில் ஏற்பட்ட காயாக் படகு விபத்தில் 2 பயிற்சி ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுப்பொறுப்பை ஏற்றுள்ளது.…
Read More » -
Latest
செகாமாட் விபத்து: போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது விரைந்து நடவடிக்கை தேவை – அருள் குமார்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். நெகிரி…
Read More » -
Latest
தெலுங்கானாவில் துயரம்; ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவி, 2 மகள்களை கொன்ற கணவன்
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட…
Read More » -
Latest
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில், வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர்…
Read More » -
Latest
பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிய லாரி தீ பிடித்ததில் 4 வயது மகன் உயிரிழப்பு
பாசீர் கூடாங், மார்ச்-28-ஜோகூர், பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிச் சென்ற லாரி நேற்று காலை தீ பிடித்ததில் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான். காலை 10.46…
Read More » -
Latest
நடுவானில் துயரம்: 13 மணி நேரம் சடலத்துடன் பயணித்த பயணிகள்
லண்டன், மார்ச்-23-ஹோங் கோங்கிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 60 வயது பெண் பயணி புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் திடீரென உயிரிழந்தார். விமானத்தைத்…
Read More » -
Latest
புது டெல்லியில் துயரம்; 23ஆம் மாடியிலிருந்து 2 வயது குழந்தையை அணைத்தபடி தந்தை குதித்து உயிரிழப்பு
புது டெல்லியில் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில், 35 வயது ஆடவர் ஒருவர் தனது இரண்டு வயது மகளை அணைத்தவாறு 23வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை…
Read More » -
Latest
மனைவியை அழைத்துச் செல்லும் வழியில் மரம் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பலி
அலோர் ஸ்டார், மார்ச்-16-கெடா, அலோர் ஸ்டாரில், 51 வயது மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் திடீரென விழுந்த மரம் மோதி உயிரிழந்தார். நோன்புப் பெருநாளுக்குப் புத்தாடைகள் வாங்குவதற்காக, மனைவியை…
Read More » -
Latest
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள்
கெப்போங்கில் மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்; உடலில் 89 குத்துக் காயங்கள் கோலாலம்பூர், பிப்ரவரி-14, கோலாலம்பூர் கெப்போங்கில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில் Sunway SPK டாமான்சாரா வீட்டில்…
Read More » -
Latest
UPSI விபத்து; உரிம விதிமீறலுக்காக பேருந்து நிறுவனத்துக்கு RM20,000 அபராதம்
கோலாலம்பூர், நவம்பர்-7, UPSI பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் பலியாகக் காரணமான விபத்தில் தொடர்புடைய சுற்றுலா பேருந்து நிறுவனத்திற்கு, 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த…
Read More »