train
-
Latest
ஷா ஆலம் LRT3 ரயிலில் பயணம் செய்த சிலாங்கூர் சுல்தான் – 13,000 பணியாளர்களின் பங்களிப்புக்கு பாராட்டு
கோலாலம்பூர், ஜூலை 13 – சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah), இன்று ஷா ஆலம் LRT3 ரயிலில், பண்டார்…
Read More » -
Latest
சமோசா வாங்க ரயிலை நிறுத்தியதாக வைரல்; உண்மை நிலையை விளக்கிய இந்திய ரயில்வே
மத்தியப் பிரதேசத்தில், சமோசா வாங்குவதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தூருக்கு அருகே பதிவு செய்யப்பட்ட…
Read More » -
Latest
பஞ்சாப் இரயில் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகள் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோலாலம்பூர், ஜூன்-18-இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய நாட்டவர் இருவர், மலேசியப் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு நேற்று சொந்த…
Read More » -
Latest
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
Latest
ஜகார்த்தா அருகே இரண்டு ரயில்கள் மோதல்; 7 பேர் பலி, 81 பேர் காயம்
ஜகார்த்தா, ஏப்ரல்-28-இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெகாசி (Bekasi) நகரின் கிழக்கு இரயில் நிலையத்தில் நின்று…
Read More » -
Latest
தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து, ஜன 14 -தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி ஒன்று பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
ஜனவரி 1 முதல் ‘Ekspres Selatan’ ரயில் சேவை நிறுத்தம் – KTMB
கோலாலம்பூர், டிசம்பர் 30 – KTMB நிறுவனம் இயக்கி வந்த Ekspres Selatan ரயில் சேவை, வருகின்ற ஜனவரி 1 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
Latest
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More »

