Travel
-
Latest
தென் தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்குமாறு கிளாந்தான் போலீஸ் அறிவுரை
கோத்தா பாரு, ஜூன்-30 – தென் தாய்லாந்தின் தக்பாய் (Takbai) பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதைத் தற்காலிகமாக…
Read More » -
Latest
புதிய அதிநவீன அனைத்துலகப் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்தார் அன்வார்
கோலாலாம்பூர், ஜூன்-30-மலேசியர்களுக்கான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன அனைத்துலகக் கடப்பிதழை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். புதிய பயோமெட்ரிக்…
Read More » -
Latest
சிலாங்கூரில் போலி பயண ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு முத்திரைகள் தயாரித்த கும்பல் முறியடிப்பு; 13 பேர் கைது
ஷா ஆலாம், ஜூன்-29-போலிப் பயண ஆவணங்கள் மற்றும் போலிப் பாதுகாப்பு முத்திரைகளைத் தயாரித்து வந்த கும்பல் ஒன்றை சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஷா…
Read More » -
Latest
மாதந்தோறும் 150 ரிங்கிட் பயண பாஸ் ரெப்பிட் கே.எல் அறிமுகப்படுத்தியது
கோலாலம்பூர், ஜூன்-22- தனது ரயில் மற்றும் பஸ் சேவைகளில் வரையறையற்ற பயணங்களை வழங்கும் மாதத்திற்கு 150 ரிங்கிட் விலையிலான டிஜிட்டல் பயண பாஸை ரெப்பிட் கே.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
டீசல் விலை உயர்வினால் லங்காவியில் பெர்ரி பயணச் சேவை குறைப்பு
லங்காவி, மார்ச் 26 – டீசல் விலை உயர்வினால் லங்காவிக்கான பெர்ரி பயணச் சேவை குறைக்கப்பட்டுள்ளது. தினசரி நடைபெற்றுவந்த லங்காவிக்கான 5 பெர்ரி சேவைகள் நேற்று முதல்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
Latest
மத்திய கிழக்கு பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-1-மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அவசரமற்ற – அவசியமற்றப் பயணங்களை மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் அமெரிக்கா – இஸ்ரேல்…
Read More » -
Latest
மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்…
Read More » -
Latest
உயர்ந்த வருமானம் இருந்தும், PTPTN கடனைக் கட்ட தவிர்பவர்களுக்கே வெளிநாட்டு பயணத் தடை
உயர்ந்த வருமானம் இருந்தும், PTPTN கடனைக் கட்ட தவிர்பவர்களுக்கே வெளிநாட்டு பயணத் தடை கோலாலம்பூர், பிப்ரவரி 10 – PTPTN கல்விக் கடனைச் செலுத்தாமல் இருப்பவர்களில், நல்ல…
Read More » -
மலேசியா
Lexult–RD Mystics கூட்டணி: தனியார் விமானம், ஆடம்பர சுற்றுலா சேவைகளின் புதிய யுகம்
Lexult–RD Mystics கூட்டணி: தனியார் விமானம், ஆடம்பர சுற்றுலா சேவைகளின் புதிய யுகம் கோலாலம்பூர், பிப்ரவரி-7, Lexult குழுமம், அதன் துணை நிறுவனமான Black Cat Smart…
Read More »