trial
-
Latest
ஜூன் 9 முதல் 15 வரை ஜாலான் ராஜாவை பகுதியளவு மூடுவதற்கான சோதனையில் ஈடுபடும் DBKL
கோலாலம்பூர், ஜூன்-7 – கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, ஜூன் 9 முதல் 15 வரை பரீட்சார்த்தமாக ஜாலான் ராஜா சாலையை பாதியாக மூடவிருக்கிறது. சுல்தான் அப்துல்…
Read More » -
Latest
போக்குவரத்து விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு – இளைஞர் மறுப்பு
ஜோகூர் பாரு,மே 21 – போக்குவரத்து விதிமுறையை மீறி கவனக்குறைவாக காரை ஓட்டியதாக உணவு விற்பனையாளர் ஒருவர் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மே…
Read More » -
Latest
போலீஸ்காரரின் காதைத் கடித்த குற்றச்சாட்டை மறுத்த நைஜீரிய ஆடவர்
கோலாலம்பூர், ஏப்ரல்-30, போலீஸ்காரரின் இடது காதைக் கடித்து காயப்படுத்தியதாக, நைஜீரிய ஆடவர் மீது கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை Danierul Azraq…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் வழக்கு: காரில் போலி துப்பாக்கியும் போதைப்பொருளும் இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம்
கோலாலம்பூர், ஏப்ரல்-8, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவி ஆராய்ச்சியாளரான முஹமட் யூசோஃப் ராவுத்தர் மீதான போதைப்பொருள் மற்றும் போலி சுடும் ஆயுத வழக்கு விசாரணை,…
Read More » -
மலேசியா
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினோசினியின் குடும்பம் மத்தியஸ்த முயற்சியை நிராகரித்தது; வழக்கைத் தொடர முடிவு
அலோர் ஸ்டார், அக்டோபர்-29, UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவி எஸ். வினோசினியின் குடும்பம், மத்தியஸ்த முயற்சிகளை நிராகரித்துள்ளது.…
Read More » -
Latest
IJN-னில் மகாதீர் அனுமதி; அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர், அக் 16 -முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தேசிய இருதய சிகிச்சை மையமான ஐ.ஜே.என்னில் (I.J.N) அனுமதிக்கப்பட்டதால், துணைப்பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக…
Read More » -
Latest
மேல் மதிப்பீட்டுக்காக நவம்பர் வரை நீட்டிக்கப்பட்ட MyRentas QR குறியீட்டின் சோதனை
ஜோகூர் பாரு, அக்டோபர்-9, மலேசிய-சிங்கப்பூர் எல்லைக் கடந்த பயணங்களுக்கான MyRentas QR குறியீட்டு முறையின் பரீட்சார்த்த சோதனை, நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் (BSI)…
Read More » -
Latest
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் & PPR குடியிருப்பின் செயலாளர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – 13 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட…
Read More »