Underway
-
Latest
தென் கொரிய மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாய்; தேடுதல் வேட்டையில் குதித்த 300 பேர்
சியோல், ஏப்ரல்-11-தென் கொரியாவில் மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய ஓநாயைப் பிடிக்க, 300 பேர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 30 கிலோ கிராம் எடையிலான அந்த ஒன்றரை வயது…
Read More » -
Latest
சென்னையில் கயல் தொடர் நடிகை சுபாஷினி தற்கொலை; விரிவான விசாரணை
சென்னை , ஏப்-7-தொலைக்காட்சி நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை…
Read More » -
Latest
“போரை வென்றதாக” ட்ரம்ப் அறிவிப்பு; ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்
வாஷிங்டன், மார்ச்-25-ஈரானுடன் தற்போது அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “போரில் நாம் வெற்றி பெற்றோம்” என்றும், ஈரான் இப்போது தான்…
Read More » -
Latest
2 ஹெக்டருக்கு பரவிய புன்சாக் ஜாலில் காட்டுத் தீ
புக்கிட் ஜாலில், மார்ச்-12-ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள புன்சாக் ஜாலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து 2 ஹெக்டருக்கு மேல் பரவியுள்ளது. தீ மாலை…
Read More » -
Latest
கூலாய் ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை தொடங்கியது
கூலாய், பிப்ரவரி-25-செங்காங் தொழில்மயப் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, ஜோகூர் அரசாங்கம் இன்று ஒருங்கிணைந்த பல்வேறுநிறுவன மீட்புப்…
Read More » -
Latest
ட்ரம்பின் காசா அமைதித் திட்டம் குறித்து எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தை
கெய்ரோ, அக்டோபர்-7, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் தற்போது எகிப்தில் நடைபெற்று வருகின்றன. ஹமாஸ் போராளி கும்பல்களின் பிரதிநிதிகளோடு,…
Read More » -
Latest
எவரஸ்ட் சிகரத்தில் திடீர் பனிச்சூறாவளி; 1,000 பேர் சிக்கியிருக்கலாம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, அக்டோபர்-6, கடுமையான பனிச்சூறாவளியால், திபெத்தின் எவரெஸ்ட் மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள முகாம்களில், சுமார் 1,000 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தேடி மீட்கும் பணிகள்…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங்கில் ஜாலூர் கெமிலாங்கை தலைகீழாக தொங்கவிடப்பட்ட மீண்டுமொரு புதிய சர்ச்சை – விசாரணையைத் தொடங்கிய போலீசார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் ஜாலூர் கெமிலாங் தலைகீழாக தொங்கவிடப்பட்ட புதிய சர்ச்சைத் தொடர்பான விசாரணையை போலீஸ் தொடங்கியுள்ளது. 1963-ஆம்…
Read More » -
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More » -
Latest
பினாங்கு கொடி மலையில் பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி; உடனடி விசாரணைகள் தொடக்கம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட…
Read More »