unity
-
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்துகொண்டு தேவையற்ற விவாதம்; நஜீப் விவகாரத்தில் ஙா கோர் மிங்கிற்கு சாஹிட் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறிய DAP நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
2026 ஆசியான் புத்தக விழா; புத்தகம், கலாச்சாரம், ஒற்றுமைக்கு முக்கியத்துவம்
ஜார்ஜ்டவுன், ஜூலை-7-மலேசிய தேசிய நூலகத்தின் வாயிலா, பினாங்கு பொது நூலகக் கழகத்துடன் இணைந்து, 2026 ஆசியான் புத்தக விழா மற்றும் ஒற்றுமைக் கையெழுத்துக் கலை விழாவை தேசிய…
Read More » -
Latest
8,000-க்கும் மேற்பட்ட ருக்குன் தெத்தாங்கா அமைப்புகளுக்கான வருடாந்திர மானியம் RM10,000 ஆக உயர்வு
கோலாலாம்பூர், ஜூன் -25-நாட்டிலுள்ள ‘கவாஸான் ருக்குன் தெத்தாங்கா’ எனப்படும் KRT குடியிருப்பு தொண்டூழியப்ப் படைகளுக்கான வருடாந்திர அரசாங்க மானியம், 6,000 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்ற…
Read More » -
Latest
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
Latest
2026 தேசிய விசாக தினம்: மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி
புத்ராஜெயா, ஏப்ரல்-16-2026 தேசிய விசாக தினக் கொண்டாட்டம், சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சும்…
Read More » -
Latest
இளைஞர்கள் இன வெறியை நிராகரிக்க வேண்டும்; பிரதமர் அன்வார் வலியுறுத்து
குவாந்தான், ஏப்ரல்-4-மலேசிய இளைஞர்கள், இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். குவாந்தானில் நடைபெற்ற மடானி…
Read More » -
Latest
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு நோன்பு பெருநாள் கொண்டாடுவோம் – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மார்ச் 19- மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக்…
Read More » -
Latest
தெலுங்கு சமூகத்தின் ஒத்துழைப்பும் உறுதுணையும் பெருமையளிக்கிறது; விக்னேஸ்வரின் உகாதி வாழ்த்துச் செய்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-ம.இ.கா எப்பொழுதும் தெலுங்கு சமூகத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவதாக, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதைப்போல…
Read More »

