UP
-
Latest
உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம்
உத்தரபிரதேசத்தில் தூங்கப் போன பெண் படுக்கையில் பாம்புத் தோலாக கண்டெடுப்பு: ‘நாகினியா’ என மக்கள் அச்சம் அனுரையா, பிப்ரவரி-11, இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் 20 வயது இளம்பெண்…
Read More » -
Latest
காவல்துறையின் 70% போக்குவரத்து தள்ளுபடி சலுகை; RM7.2 மில்லியன் வசூல் – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை
கோலாலம்பூர், டிசம்பர் 30 – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை JSPT வழங்கிய 70 விழுக்காடு சம்மன் தள்ளுபடி சலுகை, நவம்பர் 1 முதல்…
Read More » -
மலேசியா
மனைவியைக் கொன்ற கணவன், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வந்த பின் போலீசில் சரண்
தானா மேரா, டிசம்பர்-1, கிளந்தான், தானா மேராவில் நேற்று காலை, குடும்பத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில், 63 வயது கணவன், தனது 40 வயது மனைவியை வீட்டின்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் அனுமதியை விரைவுப்படுத்த லஞ்சம் பெற்ற 11 பேர் கைது
புத்ராஜெயா, நவம்பர்-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய சிறப்பு Ops Bleach சோதனை நடவடிக்கையில், 10 அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஒருவர்…
Read More » -
Latest
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 30,000 பேரை வேலை நீக்கம் செய்யும் அமேசான்
வாஷிங்டன், அக்டோபர்-28, உலகின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான அமேசான், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சுமார் 30,000 பணியாளர்கள், அதாவது…
Read More » -
Latest
மனைவி உஷாவுடன் விவாகரத்தா? அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மௌனம் கலைந்தார்
வாஷிங்டன், அக்டோபர்-24, தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா குறித்து பரவி வந்த விவாகரத்து வதந்திகளுக்கு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பதிலளித்துள்ளார். வெள்ளை மாளிகை…
Read More » -
Latest
இஸ்தான்புல்லில் நடைபெறும் குளோபல் ஜீரோ வேஸ்ட் கருத்தரங்கில் மலேசியாவுக்கு சிறப்பு பாரட்டு விருது
கோலாலம்பூர், அக்டோபர்-18, மறுசுழற்சி பொருளாதாரம் மற்றும் நிலையான கழிவு மேலாண்மையின் கொள்கைகளை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக, Zero waste Foundationனின் சிறப்பு பாராட்டு விருதை…
Read More » -
Latest
எதிர்கால திறமைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி 2025 ஆசியான் TVET மாநாடு நிறைவு
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-19 – ஆகஸ்ட் 13–14 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆசியான் TVET மாநாடு 1,500க்கும் மேற்பட்ட கொள்கையமைப்பாளர்கள், தொழில்…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More »
