UP
-
Latest
சபாவில் ஆண்டு முழுவதும் முதலைகளை வேட்டையாடலாம்; ஆனால் உரிமத்துக்கு விண்ணப்பிக்கத் தான் ஆளில்லை
கோத்தா கினாபாலு, மே-15, சபாவில் முதலைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஆண்டு முழுவதும் முதலை வேட்டைக்கான உரிமத்தை மாநில வனவிலங்குத் துறை வழங்குகிறது. எனினும் அந்த உரிமத்துக்கு…
Read More » -
Latest
மாலாக்காவில், போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற ‘ஜோடியின்’ கார் ; ஆற்றில் கவிழ்ந்தது
அலோர் காஜா, மே 10 – போலீசாரை கண்டதும் பீதியில் தப்பி ஓட முயன்ற “ஜோடியின்” கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. நேற்றிரவு மணி 9.30…
Read More » -
Latest
தீயணைப்பு துறையில் குறைந்தது 1,500 வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும்
ஜோகூர் பாரு, ஏப் 30 – நாடு முழுவதிலும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குறைந்தது 1,483 வேலை வாய்ப்புக்கள் பூர்த்தி…
Read More » -
Latest
விக்னேஸ்வரனை நான் மதிக்கிறேன்; பிறரைப் போல வெளியே தூற்றியும் நேரடியா இனித்தும் பேசுவதில்லை – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, ஏப்ரல் 27 – சில தலைவர்கள் எப்போதுமே அரசாங்கத்தை வெளியே தூற்றிக் கொண்டிருப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறனர். இதனால் இழப்பு சாதாரண மக்களுக்குத்தான், அப்படிபட்ட தலைவர்களுக்கு அல்ல.…
Read More » -
Latest
நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்த வேண்டும்
கோலாலம்பூர், ஏப் 17 – நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் டான்ஸ்ரீ லீ லாம் தை கேட்டுக்கொண்டுள்ளார். விமான நிலையங்களில்…
Read More » -
Latest
கூலிமில் கணவரால் தாக்கப்பட்ட பெண் மரணம்
கூலிம் , ஏப் 12 – கூலிமில் தனது கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 61 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அந்த பெண் குளியல் அறையில்…
Read More » -
Latest
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய உத்வேகத்தில் பயணிக்க ம.இ.கா இளைஞர் பிரிவு தயார் – அர்விந்த் கிருஷ்ணன்
கோலாலம்பூர், ஏப்ரல் 5 – இன்றைய இளைஞர்கள் சமூக உருமாற்றுத்துக்கான பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த எதிர்ப்பார்ப்புகளை ஈடுசெய்யும் வகையில் ம.இ.கா-வின் தேசிய இளைஞர் பிரிவு தயார்நிலையில்…
Read More » -
Latest
சிங்கப்பூருக்குள் வேப்- மின்னியல் சிகிரெட் கொண்டு செல்ல வேண்டாம் ; ஈராயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்
சிங்கப்பூர், ஏப்ரல் 4 – சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உட்பட அங்கு செல்லும் மலேசியர்கள் அனைவரும், அந்நாட்டின் சட்டத் திட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது…
Read More » -
Latest
மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைப் பிரச்னைக்குத் தீர்வாக சட்டத் திருத்தம் விரைவுப்படுத்தப்பட வேண்டும்: அமைச்சர் அவா
கோலாலம்பூர், ஏப்ரல்-3, 1971-ஆம் ஆண்டு மருத்துவச் சட்டத் திருத்தத்தை விரைவுப்படுத்துமாறு, சுகாதார அமைச்சர், அமைச்சரவையைக் கேட்டுக் கொள்ளவிருக்கிறார். முடிந்தவரை, வரும் ஜூன் மாதம் கூடும் 15-வது நாடாளுமன்றத்தின்…
Read More »