urge
-
Latest
இஸ்ரேலியர்களை வெளியேற்றும் பிரதமர் அறிவிப்பு; மலேசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
வாஷிங்டன், ஜூலை-22-இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட நபர்களை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்து தொடர்பாக, மலேசியாவுடனான தற்காப்பு மற்றும்…
Read More » -
Latest
விழிப்புணர்வு அதிகம், செயல்பாடு குறைவு: காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.…
Read More » -
Latest
விழிப்புணர்வு அதிகம், செயல்பாடு குறைவு: காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதியவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.…
Read More » -
Latest
மேற்காசிய நெருக்கடி குறித்து அன்வார் – மோடி ஆலோசனை; உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து தொலைப்பேசியில் கலந்துரையாடினார். அதில், இஸ்ரேல்…
Read More » -
Latest
பள்ளிகளில் பிரம்படி தண்டனையை மீண்டும் கொண்டு வருவீர்; சிலாங்கூர் போலீஸ் வலியுறுத்து
ஷா ஆலாம், நவம்பர்-28 – மாணவர்களிடையே பகடிவதை மற்றும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியாக பள்ளிகளில் பிரம்படி தண்டனை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். சிலாங்கூர் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் நாய்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்; உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்
கோலாலம்பூர், அக்டோபர்-28, கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நாய்களை கடத்தி, அவற்றைப் விடுவிக்க பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவி, நாய் உரிமையாளர்கள்…
Read More » -
Latest
Influenza பரவலைத் தடுக்க பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்க ய வேண்டும் – பெற்றோர்கள்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 9 – நாட்டில் Influenza தொற்று அதிகரித்து வருவதால்,கல்வி அமைச்சு (KPM), பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…
Read More » -
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More »

