viral video
-
மலேசியா
ஓடும் வாகனத்தின் Sunroof-பில் நிற்கும் குழந்தையின் வைரல் காணொளி ; போலீஸ் விசாரிக்கிறது
சிலாங்கூர், ஜன 24 – பெட்டாலிங் ஜெயாவில், பயணிக்கும் வாகனம் ஒன்றின் Sunroof வாயிலாக குழந்தை ஒன்று நிற்கும் காணொளி வைரலாகியுள்ளதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.…
Read More » -
Latest
கோலத்தை சேதப்படுத்திய இருவர் கைது
சிலாங்கூர், கிள்ளானிலுள்ள, KPJ மருத்துவமனையில், தீபாவளியை முன்னிட்டு வரையப்பட்டிருந்த கோலத்தை அவமதிக்கும் வகையில் அதனை சேதம் செய்ததாக நம்பப்படும் இருவர் கைது செய்யபட்டனர். முன்னதாக, சம்பந்தப்பட்ட கோலத்தை…
Read More » -
Latest
கார் திருடனிடமிருந்து பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிய உணவக ஊழியருக்கு பாராட்டு குவிகிறது
போர்ட் புளோரிடா , செப் 19 – தங்களது காரை திருட முயன்ற ஆடவனிடமிருந்து பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்றிய உணவக ஊழியர் ஒருவர் ஹீரோவானார். சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
வைரல் காணொளி; சொல்லவரும் கருத்தினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் – ரீனா ஹருன்
கோலாலம்பூர், செப் 19 – பெண்களின் தரத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருக்கும் காணொளி தொடர்பில், தன்னைத் தற்காத்து பேசியிருக்கின்றார், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர்…
Read More » -
Latest
காரின் ஜன்னல் வழியாக கீழே விழுந்த சிறுமி; ஓடிச் சென்று காப்பாற்றிய மற்ற வாகனமோட்டிகள்
சேஜியாங், ஆகஸ்ட் 5 – சீனாவின் சேஜியாங் (Zhejiang) மாகாணத்தில் காரின் ஜன்னல் வழியாக சிறுமி சாலையில் விழும் பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்…
Read More » -
கிணற்றில் விழுந்த பெண்ணை ஒரு நிமிடத்திற்குள் காப்பாற்றிய போலீஸ்காரர்களுக்கு பாராட்டு குவிகிறது
புதுடில்லி, ஜூன் 22 – விரக்தியினால் கிணற்றில் விழுந்த பெண் ஒருவரை விரைவாக வந்து அவரை காப்பாற்றிய உத்தர பிரதேசத்தில் Hamirpur போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்களுக்கு…
Read More » -
மெக்சிக்கோ நகரில் உலா வந்த விருந்தாளி
மெக்சிக்கோ சிட்டி , ஜூன் 20 – மெக்சிக்கோவின் Nayarit மாநிலத்திலுள்ள Tecuala நகரில் புலி ஒன்று சுதந்திரமாக உலா வந்ததைக் கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு…
Read More » -
வீட்டின் முன் இருந்த கணேசர் சிலையை குப்பைத் தொட்டியில் வீசிய ஆடவர் கைது
கூலாய், மே 19 – வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்த கணேசர் சிலையை, ஆடவர் ஒருவர் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில், நபர் ஒருவர் கைது…
Read More » -
காணாமல் போன தெரு நாய் ; திரும்பி வந்ததை கொண்டாடிய மக்கள்
மும்பை , பிப் 24 – காணாமல் போன செல்லப்பிராணி மீண்டும் கிடைத்தால் , அளவில்லா மகிழ்ச்சியில் அதன் உரிமையாளர் திளைத்திருப்பார். ஆனால், வெளியில் சுற்றித் திரியும்…
Read More » -
தடுப்பூசிக்குப் பின்னர் மாணவர்களுக்கு பக்கவிளைவா ? காணொளியின் உண்மை சம்பவம் என்ன?
கோலாலம்பூர், பிப் 23 – தடுப்பூசி போட்டப் பின்னர் மாணவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் காணொளி பொய்யானது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.…
Read More »