உலகம்
-
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்; தமிழக முதல்வர் விஜய், பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியதால் வெடித்த சர்ச்சை
சென்னை, மே-20-மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறுவனர் மறைந்த வி. பிரபாகரனுக்கு அஞ்சலி…
Read More » -
இஸ்ரேலின் அத்துமீறல்: மேலும் 4 மலேசியர்கள் அதிரடி கைது; பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
கோலாலம்பூர், மே-20-காசாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற GSF 2.0 கடல்வழிப் பயணத்தில், இஸ்ரேலிய கடற்படையினரால் மேலும் 4 மலேசியர்கள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதன்…
Read More » -
22 ஆண்டுகால ஏக்கம் முடிந்தது; பிரீமியர் லீக் சாம்பியனானது Arsenal
வட லண்டன், மே-20-சுமார் 22 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குக் பிறகு, Arsenal கால்பந்து அணி மீண்டும் பிரீமியர் லீக் சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது. அதுவும் களத்தில் விளையாடாமலேயே,…
Read More » -
அம்மா உணவகங்களை புதுப்பித்து நவீனப்படுத்த -முதலமைச்சர் விஜய் உத்தரவு
சென்னை, மே-19-தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவை வழங்கும், மாநில அரசின் மானிய விலையிலான அம்மா உணவகங்களைப் புதுப்பித்து நவீனமயமாக்குமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
காணாமல்போன இத்தாலியின் நான்கு முக்குளிப்பார்களின் உடல்கள் மாலத்தீவின் கடலடி குகையில் கண்டுப்பிடிப்பு
மாலே , மே-19-மாலத்தீவின் மிக மோசமான டைவிங் எனப்படும் முக்குளிப்பு பேரழிவில் நீரில் மூழ்கிய நான்கு இத்தாலியர்களின் உடல்கள், அனைத்துலக மீட்பு முயற்சிக்குப் பிறகு, திங்களன்று நீருக்கடியில்…
Read More » -
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அரபு நாட்டுத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று ட்ரம்ப் அதிரடி முடிவு
வாஷிங்டன், மே-19-மத்தியக் கிழக்கு நாடுகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஈரான் மீது செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிபர்…
Read More » -
ஹந்தா வைரஸ் பரவல் அபாயம் குறைவு – WHO
ஜெனீவா, மே 18 – ஹந்தா வைரஸ் (Hantavirus) பரவல் தொடர்பான உலகளாவிய சுகாதார அபாயம் தற்போது குறைந்த அளவிலேயே இருப்பதாக உலக சுகாதார அமைப்பான WHO…
Read More » -
தென் சீனாவில் 5.2 ரெக்டர் அளவில் நில நடுக்கம்; மூவர் காணவில்லை
நானிங், மே 18 -தென் சீனாவில் குவாங்சி ஜுவாங் ( Guangxi Zhuang) தன்னாட்சிப் பிரதேசத்தில் லியுஷோ ( Liuzhou ) நகரில், திங்கள்கிழமை நள்ளிரவில் ரெக்டர்…
Read More » -
இபோலா வைரஸ் தொற்று 80க்கும் மேற்பட்டோர் மரணம்; அனைத்துலக அவசர நிலை பிரகடனம்
கின்ஷாசா, மே 18 – காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவியுள்ள எபோலா வைரஸ் தொற்றால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்ற நிலையில்…
Read More »
