உலகம்
-
வங்காளதேச தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை மீண்டும் திறக்க மலேசியாவிடம் வங்காளதேச பிரதமர் கோரிக்கை
கோலாலம்பூர்-வங்காளதேச தொழிலாளர்களுக்காக மலேசிய தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பதற்கு பரிசீலிக்குமாறு, வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர்…
Read More » -
காங்கோவில் இபோலா அச்சுறுத்தல் அதிகரிப்பு: 1,003 பேருக்கு தொற்று, 254 உயிரிழப்புகள்
கிகாலி, ஜூன்-22-Congo ஜனநாயகக் குடியரசில் புதிய பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த இபோலா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000-த்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மே 15ஆம்…
Read More » -
அமெரிக்காவில் வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு புகுந்த டெஸ்லா கார்; 76 வயது மூதாட்டி பரிதாப பலி
அங்காரா, ஜூன்-22-அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில், autopilot எனும் தானியங்கி வசதியில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் டெஸ்லா கார், ஒரு வீட்டின் மீது மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
லெபனானில் தாக்குதல் நீடித்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், ஜூன்-22-லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினர் தங்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும்…
Read More » -
மகாராஷ்டிராவில் பரபரப்பு: கோவில் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி; 20 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
மும்பை, ஜூன்-21, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்…
Read More » -
உரிமம் இன்றி வாகனமோட்டிய 3 ரோஹிங்கியா ஆடவர்கள் JPJ-இடம் வசமாக சிக்கிய சம்பவம்
அலோர் ஸ்டார், ஜூன்-19 – செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்களை ஓட்டி வந்த மூன்று ரோஹிங்கியா ஆடவர்கள், கெடா சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ மேற்கொண்ட சோதனை…
Read More » -
போர்னியோவின் கடைசி காண்டா மிருகத்தை பிடித்து செயற்கை கருத்தரிப்பின் மூலம் இனத்தை பாதுகாக்க இந்தோனேசியா தீவிரம்
ஜகர்த்தா, ஜூன்-19 – காடுகளில் எஞ்சியிருக்கும் கடைசி போர்னியோ காண்டாமிருகத்தை பிடித்து செயற்கைக் கருத்தரிப்பு மூலம் அந்த இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தோனேசிய அரசாங்கம் தீவிரமாக முயன்று…
Read More » -
உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறிமுதல்
உலகக் கிண்ண காற்பந்து போட்டி கடந்த வாரம் தொடங்கியது முதல் , அது தொடர்பான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ( dron) பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க…
Read More » -
ஜப்பானுக்கு யானைகள் பரிமாற்றம்; தனிப்பட்ட நபர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் -விசாரணை நடத்தும்படி எம்.ஏ.சி.சிக்கு கோரிக்கை
புத்ரா ஜெயா, ஜூன் 18 – மூன்று யானைகள் ஜப்பானுக்கு பரிமாற்றப்பட்டதற்காக , அரசாங்கத்திற்கு அல்லாமல் பல தனிநபர்களுக்கு சுமார் 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக ஒரு…
Read More » -
மெக்சிகோ ஆட்டத்திற்கு முன் தென் கொரியா பயிற்சி மைதானத்தில் ட்ரோன் கண்டுபிடிப்பு
மெக்சிகோ, ஜூன் 18 – மெக்சிகோவுக்கு (Mexico) எதிரான முக்கிய உலகக் கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக, தென் கொரியா காற்பந்து அணியின் பயிற்சி மைதானத்தின் மேல் பகுதியில்…
Read More »